திருச்சியில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

Published:

air india - 2026

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உடலில் மறைத்து வைத்து, தங்கத்தை கடத்தி வந்ததாக, மலேசியாவில் இருந்து வந்த ஜலாலுதீன் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Related articles

Recent articles

spot_img