நெல்லை வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதியதில் பஸ் டிரைவர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 15 பேர் காயமடைந்தனர்.
நெல்லை மாவட்டத்திலிருந்து நாகர்கோவிலுக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
வள்ளியூர் அருகே கோவநேரி பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற லாரி மீது பஸ் மோதியது. காயமடைந்தவர்கள் அப்பகுதின்அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


