அ.தி.மு.க.அரசு செயல்படாத அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியதாவது :-முதலீட்டாளர் மாநாடு நடத்தி இரண்டு மாதங்களாகியும் ஒரு தொழிற்சாலை கூட துவங்கவில்லை.
 
கடந்த 4 ஆண்டுகளில் 43 லட்சம் பெண்கள் உட்பட 85 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு செயல்படாத அரசாக உள்ளது என  குற்றச்சாட்டியுள்ளார்.   
ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img