ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர் திருவரசு ஏற்பாடு!

ஸ்ரீரங்க நாராயண ஜீயர் திருநாட்டை அலங்கரித்த பின்னர் அவரது திருவரசு பணிகள் நடைபெற்று வருகின்றன..

ஸ்ரீரங்கம் வடதிருக்காவேரி (கொள்ளிடம் ஆற்றங்கரை) அருகில் உள்ள மடத்தின் தோப்பில், ஆளவந்தார் சுவாமி திருவரசுக்கு தெற்கே, 49 ஆம் ஸ்ரீரங்கம் ஜீயர் பட்டம் திருமலை சுவாமிகள் திருவரசுக்கு வடக்கே நமது 50ஆம் பட்டம் சுவாமிகள் திருவரசு கொள்ள சித்தமாகி உள்ளது ..

sriranganarayanajeer - 2026

நம் ஸ்ரீவைஷ்ணவ பேரொளி ராமானுஜர் ஸ்ரீரங்கம் கோவில் திருப்பணிகளை தொடர்ந்து செய்ய பல வித கொத்துக்கள் எனப்படுகின்ற தனித் தனி மேலாண்மைகளை உருவாக்கி வைத்தார் . அதில் ஒன்றான இந்த ஸ்ரீரங்க நாராயணர் மடம் உருவாக்கப்பட்டு, பிரதி வெள்ளிக்கிழமை புனுகு காப்பு நம்பெருமாளுக்கு சாற்றப்பட்டு திருஆலவட்ட (விசிறி சாமரம் வீசுதல்) கைங்கரியம், திருவாராதனமும் , நம்பெருமாள் முன்பு பாராயண கோஷ்டி கைங்கரியமும், கோவில் நகை பாதுகாப்பு அறை முக்கிய சாவி (பல சாவிகள் இருக்கும் ) அதற்கு முத்திரை இடும் அதிகாரம் போன்ற கைங்கரியங்களை இந்த மடத்தை அலங்கரிக்கும் ஜீயர் செய்து வர ராமானுஜர் பணித்துள்ளார்.

சுவாமி தற்போது வசித்து வந்த இந்த இடம் ராமானுஜர் காலத்துக்கு முன்பே சுமார் 9 ஆம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் உருவாக்கப்பட்டது. நாளை சுவாமிகளின் பல்லக்கை(கடைசி படத்தில்) பூக்களால் அலங்கரித்து உத்தர வீதி மற்றும் சித்திர வீதிகளில் உலா வந்த பின்னர் அவரது திருமேனியை அதில் ஏற்றி திருவரசு பண்ணப்படும் இடத்திற்கு மாலை நான்கு மணிக்கு எடுத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

sriranganarayanajeer2 - 2026

இந்தப் பூப் பல்லாக்கு “பிரும்ம ரதம் ” என வைகுண்டம் செல்லும் ரதம் என்பதாக அழைக்கப்படும். இதை தரிசிப்பது மிகுந்த புண்ணியம்.

– விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories