மர்மயோகி-யில் என்ன மர்மம்? விஸ்வரூபம்-2 ஐ ஏன் தடுக்கிறார்கள்? 2009ல் கமல் கொடுத்த விளக்கம்..!

viswaroopam2 - 2026

கமலஹாசனின் விஸ்வரூபம் 2  படத்தை வெளியிடக் கூடாது என்று தடை கோரி பிரமிட் சாய்மீரா நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், பிரமிட் சாய் மீரா நிறுவனம் குறித்து 2009ல் கமல்ஹாசன் கொடுத்த விளக்கம் இப்போது வெளியாகியுள்ளது.

மர்மயோகி படத்தை போதிய வசதிகள் இல்லாமல் எடுக்கத் துணிந்து, தடம்புரண்டு போனது பிரமிட் சாய் மீரா நிறுவனம் என்று கூறியுள்ள கமல், ஒரு வருடம் வேறு எதிலும் நடிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டது என்றும், அது கொடுத்த ஒன்றரை கோடிக்கான காசோலை வங்கியில் பணம் இன்றி திரும்பியது.

விசாரித்த போது, பிரமிட் சாய் மீரா நிறுவனம் பணத்தட்டுப்பாடை சொல்லி கைவிரித்தது. இதனாலேயே மர்மயோகி தடைப்பட்டது. இந்த ஒரு வருட காலத்தில் நான் வருமானமாக ரூ.40 கோடி வரை இழக்க நேர்ந்தது. இந்த வருமான இழப்பை ஈடு செய்யும்படி நான் நோட்டீஸ் விடுத்தது அவர்களை திக்குமுக்காடச் செய்தது… – என்று அன்று ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தார் கமல். இதனை இப்போது அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டு, விஸ்வருபம் 2 தடை கோரலுக்கான காரணமாக முன்வைக்கின்றனர்..

2009ல் கமல் வெளியிட்ட அந்த அறிக்கை…

kamal viswaraupam2 - 2026kamal viswaraupam2a - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories