December 5, 2025, 4:56 PM
27.9 C
Chennai

5 முறை முதல்வராக இருந்தவருக்கு கௌரவம் கொடுங்கள்! மெரீனா..வில்…

karunanidhi50 politics - 2025

சென்னை: உடல் நலக் குறைவால் அபாயக் கட்டத்தில் உள்ள திமுக., தலைவர் கருணாநிதியில் உடல்நிலை குறித்த அறிவிப்பு இன்று மாலை காவேரி மருத்துவமனை நிர்வாகத்தால் வெளியிடப் படும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில், முன்னேற்பாடாக அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கருணாநிதி குடும்பத்தார் முதல்வர்  எடப்பாடி பழனிசாமையை சந்தித்துள்ளனர்.

முதல்வரை நேரில் சந்தித்த போது கருணாநிதி குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையில்,  5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு உரிய கவுரம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், இந்தக் கோரிக்கை அதிமுக.,வினரால் நிராகரிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டின் குடியரசுத் தலைவர் வரை வந்து பார்த்துவிட்டுச் சென்ற நிலையில், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு தயாராக இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீரென வாபஸ் பெறப் பட்டுள்ளது. அது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று இந்த மனு நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அந்த மனுவை திரும்பப் பெற்றார் மனுதாரர். இதையடுத்து அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திடீரென ஏன் அவர் மனுவை வாபஸ் பெற முடிவெடுத்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அதற்கு அவர் தரப்பில் இருந்து இன்னும் பதில் அளிக்கப்பட வில்லை.

1 COMMENT

  1. ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்க கூடாது என்றும் , ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக் கூடாது என்றும் பல்வேறு இடங்களில் மனு கொடுத்து வெட்டி விவாதம் செய்தவர்கள் , இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமியிடம் போய் , மெரினாவில் இடம் கேட்டு கோரிக்கை வைக்கிறார்கள். ? முன்னாள் முதல்வர்கள் நினைவிடம் உள்ள கிண்டி பூங்காவில் அதாவது ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோர் நினைவிடம் அருகேதான் முன்னாள் முதல்வர் உடலை புதைக்கவோ, தகனம் செய்யவோ வேண்டியது முறையாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories