மேன்மக்கள் மேன்மக்களே… விஜயகாந்த்தின் இரங்கல் பேச்சு வீடியோ!

karunanidhi funeral 1 - 2026 karunanithi lastphoto - 2026

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து விஜயகாந்த் ஒரு இரங்கல் குறிப்பு வீடியோ அனுப்பியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்த அந்த வீடியோவில் கண்ணீர் மல்க இரங்கல் வெளியிட்டுள்ளார்.

ஆனால், விஜயகாந்த் ஏன் அரசியலுக்கு வந்தார், எப்படி வந்தார் எனபது இன்றைய இளைஞனுக்கும் தெரியும்.டி.ஆர்.பாலு அங்கம் வகித்த போது, நெடுஞ்சாலைத் துறை மூலம் விஜயகாந்தின் கல்யாண மண்டபம் இடிக்கப் பட்டதும், பின்னர் விஜயகாந்துக்கு திமுக., கொடுத்த நெருக்கடிகளும் தமிழகம் நன்கு அறியும். தான் அரசியலுக்கு வரக் காரணமாக இருந்தது திமுக.,வின் கருணாநிதி என்பதும், தன் அரசியல் வாழ்வு அரைகுறை அஸ்தமனமாகிப் போகக் காரணம் ஜெயலலிதா என்பதும் விஜயகாந்துக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும், பண்பு மிகக் கொண்டு தனது அஞ்சலியை செலுத்தியிருக்கிறார் விஜயகாந்த்.

கருணாநிதி மறைந்தார் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருந்தபடியே  கடந்த இரு தினங்களாக அவர் தனது கருத்துகளை டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தி வருகிறார்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

தமிழகத்தில் 80 ஆண்டுகாலம் பொதுவாழ்விலும், தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராகவும் இருந்திருக்கிறார். திமுகவின் மிகப்பெரிய தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள், இந்தியாவின் மூத்த அரசியல்வாதி என்று எல்லா தகுதிகளும் இருக்கிறது. அதனால் அறிஞர்அண்ணா அவர்கள் நினைவகம் அருகில் இடம் ஒதுக்கி,கலைஞர் அவர்களுக்கு மெரீனா கடற்கரையில் நினைவகம் அமைக்க தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி அவர்களும்,துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களும் இந்த கோரிக்கையை ஏற்று, அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் – என்று கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

பின்னர் இன்று அவர் வெளியிட்ட வீடியோ இரங்கல் குறிப்பில்

முத்தமிழறிஞர் Dr. கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

ALSO READ:  கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories