நள்ளிரவில் பரபரப்பு: சுற்றுலா பயணியர் வேன் டிரைவரை அடித்து வனத்துறையினர் அட்டகாசம்!

sorimuthu aiyanar - 2026

நெல்லை மாவட்டம் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர்கள் சுமார் நாற்பது வேன்களில் 600-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று அங்கே சென்று இரவில் தங்கி உள்ளனர் மாலை சுமார் 6 மணிக்கு மேல் வேன்கள் அனைத்தையும் கீழே செல்லுமாறு வனக் காவலர்கள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் வேன் டிரைவர்கள் இரவு நேரம் ஆகிவிட்டபடியால் நாளை கோவிலில் இருப்பவர்கள் மாலை கீழே இறங்கி விடுவார். எனவே இன்று இரவு மட்டும் தங்குவதற்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் அனுமதி மறுக்கப் படவே, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு டிரைவர் வனக் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட, இதை அடுத்து அனைத்து ஓட்டுநர்களும் காவல் அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மணிமுத்தாறு காவல்துறையினர் விரைவாக அங்கு வந்து இரு தரப்புக்கும் இடையே  சமாதானம் செய்து வைத்து, வேன் டிரைவர்கள் அனைவரும் நாளை காலை இங்கிருந்து கோவிலுக்கு செல்லலாம் என்று கூறிய பின்னர், அனைத்து வேன் டிரைவர்களும் தங்களுடைய வாகனங்களை பாபநாசம் செக் போஸ்ட் அருகே நிறுத்தி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories