December 5, 2025, 4:58 PM
27.9 C
Chennai

இந்துக் கடவுள்கள் சாத்தான்கள் என்று கூறிய மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை கோரி முதல்வருக்கு மனு!

MohanCLazarus 2 - 2025

நாகர்கோவில்: இந்துக் கடவுள்களை சாத்தான்கள் என்று கூறி மோகன் சி லாசரஸ் பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், இந்து – கிறிஸ்துவ மத மோதலை ஏற்படுத்தும் வகையிலும், ஒரு மதத்தையும், மதக் கடவுள்களையும் அவதூறாகப் பேசிய கிறிஸ்துவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலவேறு தரப்பினரும் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து தமிழக முதல்வருக்கு இந்து முன்னணி (மிசா சி சோமன், தலைவர், குமரி மாவட்டம்) சார்பில் எழுதப் பட்டுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது…

நான் கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி மாவட்டத் தலைவராக இருந்து தேசப் பணி செய்து வருகிறேன்.

சமூக வலைதளங்களில் JESUS REDEEMS என்ற கிறிஸ்தவ அமைப்பை நடத்திவரும் மோகன் C லாசரஸ் என்கிற கிருஸ்தவ மதபோதகர் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கிருஸ்தவ நிகழ்ச்சியில் ஹிந்து கடவுள்களை சாத்தான்கள் என்றும் ஹிந்து ஆலயங்களை சாத்தான்களின் அரண்கள் என்றும், இந்தியாவிலேயே அதிகமாக சாத்தான்களின் அரண்கள் உள்ள இடம் தமிழகம் என்றும், குறிப்பாக கும்பகோணம் பகுதியில் அத்தனை கோவில்களிலும் சாத்தான் அதிகமாக இருப்பதாகவும், ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளான யாகங்கள் வேள்விகளை கேலிசெய்யும் விதமாகவும் பேசியுள்ளார்.

மேலும் இவரது அமைப்பு மூலம் இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஹிந்து கடவுள்களையும் ஹிந்து மத நம்பிக்கைகளையும் இழிவாக பேசி வருகிறார். இவரது இந்த செயல் பெரும்பான்மை சமுதாயமான ஹிந்துக்களின் மனம் புண்படும் வகையில் உள்ளது.

ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசி மதக் கலவரத்தை தூண்ட முயற்சி செய்யும் இவரது அமைப்பை தடை செய்வதோடு தொடர்ந்து ஹிந்து மத துவேசத்தில் ஈடுபடும் இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் sec 295A – மத உணர்வுகளை புண்படுத்துதல், மதத்தின் பெயரால் பிற மதத்தினரை நிந்தித்தல், மத உணர்வுகளை அவமதித்தல் பற்றி இந்திய தண்டனைச் சட்டம் sec 295A – 298 போன்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்ளுகிறேன்..

– என்று குறிப்பிட்டுள்ளார்.

1 COMMENT

  1. இவரை இதுவரை கைது செய்யாமல் இருப்பது தமிழக அரசுக்கு இஷ்டமில்லையா ? அல்லது கிறிஸ்துவ தர்மமா? இதுதான் தமிழ்நாட்டுக்கு, இங்கு வாழும் ஹிந்துக்களுக்கு அரசு கொடுக்கும் பாதுகாப்பா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories