கோயில்கள் குறித்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்!

Published:

madurai high court - 2026

மதுரை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான பாரம்பரியமிக்க கோயில்கள் குறித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கோரி வழக்கு

தொடரப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அறநிலையத்துறை ஆணையர், செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img