ஐயம் அ கார்ப்பரேட் கிரிமினல்; ‘சன் பிக்சர்ஸ்’ஸின் சர்கார் டீசரில் விஜய்!

sarkar audio launch - 2026

சர்கார்- டீசர் வெளியீடு: ஆடி கார், நானோ கார், மாருதி கார், சர் கார்… என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்காக.. அந்த சர் காரில் என்ன சரக்கு இருக்கிறது என்பதைக் காடுவதற்காக ஜன்னலை சிறிது திறந்திருக்கிறார்கள் டீசரில்!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் டீசர் வெளியாகியுள்ளது. இதில், விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஹ்மான் இசையில் தீபாவளிக்கு வெளியாகிறது படம்.

வெளிநாட்டில் கார்பரேட்டில் உயரதிகாரியாக வேலை பார்க்கும் விஜய், ஓட்டு போட இந்தியா வருகிறார். அவரது ஓட்டை யாரோ முன்னமேயே போட்டுவிட, அதனால் வெகுண்டெழுகிறார் விஜய்!

கள்ள ஓட்டு போடப் பட்டதைச் சொல்லி, தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் அரசியல் ஆட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி அரசியல்வாதிகளுக்கு ஆட்டம் காண்பிக்கிறார்! இதான் டீசரின் சுருக்கம்!

“அவன் ஒரு கார்பரேட் மான்ஸ்டர்… எந்த நாட்டுக்குப் போனாலும் தன்னை எதிர்க்கிறவங்களை அழிச்சிட்டுதான் வெளில போவான். அவன் இப்போ இண்டியா வந்திருக்கான்” என விஜய்யின் அறிமுகத்துக்கு வரலட்சுமி குரல் பின்னணியாக ஒலிக்கிறது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

” நான் எந்த கம்பெனியையும் விலைக்கு வாங்க வரல, இன்னிக்கு என்ன டே?! எலக்‌சன் நாள். நான் என்னோட ஒட்டு போடுறதுக்காக வந்திருக்கேன்..” என்று துவங்கும் விஜய் குரல், இன்னும் ஓரிரு நாளில் என்னவெல்லாம் நடக்க போகிறது என ஓரமாக நின்று வேடிக்கை பாரு, நான் கார்பரேட் கிரிமினல். உங்க ஊரு தலைவன தேடி பிடிங்க, இது தான் நம்ம சர்கார்” என விஜய் பேசும் டயலாக்குகள் இடம் பெற்றுள்ளன.

ஐயாம் அ கார்ப்பரேட் கிரிமினல் – என சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தின் டீசரை யுடியூப்பில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories