அறந்தாங்கி நகராட்சியின் சார்பில் கஜா புயல் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது

Published:

25 municipalty - 2026புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கம் காரணமாக அறந்தாங்கி நகரில் உள்ள 27 வார்டுகளில் உள்ள மரங்கள் அனைத்தும் சாலையில் சாய்ந்தது அந்த மரங்களை முதற்கட்டமாக பலதுறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மரங்களை அகற்றி போக்குவரத்தினை சரி செய்தனர் இந்நிலையில் அவ்வாறு அப்புறப்படுத்த மரங்களின் கிளைகள் இலைகள் செடிகள் மற்றும் குப்பைகள் அறந்தாங்கி நகராட்சி சார்பில் அதிகாரிகள் உத்தரவின் பேரில் 170 பணியாளர்கள் 5 ஜேசிபி மற்றும் 5 லாரிகள் மூலம் இதுவரை 700க்கும் மேற்பட்ட லாரிகளில் குப்பைகளை அகற்றியுள்ளனர்

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img