கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரராகவன் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு !

இந்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் மிக சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகளை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து அவர்களை கெளரவபடுத்தும் விதத்தில் உயரிய விருதுகளில் ஒன்றான குடியரசு தலைவர் விருது பலருக்கு 
வழங்கபட்டு வருகிறது.
 
இந்த ஆண்டு நடைபெறும் இந்திய குடியரசு தினத்தையொட்டி 
தமிழக காவல் துறையில் மிக சிறப்பாக பணியாற்றி வரும் பலர் குடியரசு தலைவர் விருதுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
வேலூர்  மாவட்டத்தில்  பிறந்து வளர்ந்த வீரராகவன் அவர்கள் யோகா,   கராத்தே, பாடி பில்டிங், ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்டு சிறந்த பயிற்சி பெற்றவர்.கராத்தே, பாடி பில்டிங், ஆகியவற்றில் மிக சிறந்து விளங்கியமைக்காக 1984ம் அவர் மிஸ்டர் தமிழ்நாடு எனும் பட்டதை பெற்றவர்.  
 
காவல்துறைக்கு வரும் முன்பே கடந்த (1981 ம் ஆண்டு) மறைந்த முன்னால் தமிழக  முதலமைச்சர் எம். ஜி.ஆர். ஆட்சி காலத்தில் தமிழக காவல் துறையில் பணியாற்றிய பெண் காவலர்களுக்கு கராத்தே, யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளித்த பெருமை இவரையே சாரும்.
 
1987ம்  வருடம் தமிழக  காவல் துறையில் வேலூர்  மாவட்டத்தில்  நேரடியாக உதவி ஆய்வாளராக பயிற்சி பெற்று  கோவையில் உதவி ஆய்வாளராக சேர்ந்து  சென்னை, திருவண்ணாமலை,வேலூர்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  சிறப்பாக பணியாற்றி பதவி உயர்வு பெற்று வந்தார். கடந்த 2007ம்  வருடம் தமிழக காவல் துறையில் மிக சிறப்பாக பணியாற்றியமைக்காக அவருக்கு முதலமைச்சர் விருதும் வழங்கப் பட்டது.
 
வீரராகவன் அவர்கள் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும்  நிலையில் கடந்த ஆண்டு (2015) சிறப்பாக பணியாற்றியமைக்காக சிறந்த மெச்சத்தகுந்த ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories