டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனம்

Published:

சென்னை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிதாக 11 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.பிரதாப் குமார்
 , வி.சுப்பையா
, எஸ்.முத்துராஜ்,
எம் சேதுராமன்,
ஏ.வி.பாலுசாமி,  நியமனம்

எம்.மாடசாமி, வி. ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன்,

என்.பி.புண்ணிய மூர்த்தி, எம்.ராஜாராம் ஆகியோர் டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை முதன்மைச் செயலர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img