சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிதாக 11 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.பிரதாப் குமார்
, வி.சுப்பையா
, எஸ்.முத்துராஜ்,
எம் சேதுராமன்,
ஏ.வி.பாலுசாமி, நியமனம்
எம்.மாடசாமி, வி. ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன்,
என்.பி.புண்ணிய மூர்த்தி, எம்.ராஜாராம் ஆகியோர் டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை முதன்மைச் செயலர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.


