பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்திற்குள் பூத்தொடியை எறிந்த பெண் கைது

Published:

இந்திய பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்திற்குள் பூத்தொடியை எறிந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img