ஜெயலலிதாவுடன் கூடவே இருந்து ‘சித்தி’யை வைத்து கொள்ளை அடித்தவர்: தினகரனுக்கு திண்டுக்கல் சீனிவாசன் அளித்த ‘பட்டம்’!

Dindigul seenivasan - 2026

ஜெயலலிதாவுடன் கூடவே இருந்து, சித்தியை வைத்து கொள்ளை அடித்த கூட்டம் அது என்று ஆவேசத்துடன் கூறினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

பழனியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், எங்களுக்கு திறமை இருப்பதால் ஒரே குதிரையில் இருவர் பயணிக்கின்றனர். தினகரன் அதிமுகவுக்காக எதுவும் செய்யவில்லை! தினகரனுக்கு சகிகலாவின் அக்கா மகன் என்ற தகுதியைத் தவிர வேறு எந்தத் தகுதியும் இல்லை!.

32 ஆண்டு காலமாக ஜெயலலிதாவுடன் இருந்து எந்தெந்த வழியில் எல்லாம் கொள்ளையடிக்க முடியுமே அந்த வழியில் எல்லாம் கொள்ளை அடித்த கூட்டம் தினகரன் குடும்பம்!

குறுக்குவழியில் சித்தியை வைத்து கொள்ளையடித்த தினகரன் தன்னை ஒரு பெரிய தலைவனைப் போல காட்டிக்கொண்டார்!.

கோடநாடு கொலை தொடர்பாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. கோடநாடு எஸ்டேட் சசிகலா குடும்பத்தினரிடம்தான் இருந்தது! கோடநாட்டில் இருந்த அனைத்து பொருட்களும் சசிகலா குடும்பத்தினரிடம் இருந்த நிலையில் அவற்றை எடுக்க யார் ஆட்களை அனுப்பினார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது பழி சுமத்தப்படுகிறது. இந்தப் பழியை சுமத்தும் நபர்கள் அனைவரும் பல குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள்!

பணத்துக்காக எதையும் செய்யும் கூட்டம்தான் இவர்களை வைத்து அவதூறு பரப்ப முயற்சி செய்கிறது… என்று ஆவேசமாகப் பேசினார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories