புது தில்லி: ஞானபீட விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஜெயகாந்தனின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரது மறைவால் தமிழ் இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பு நல்கிய ஒரு படைப்புலக மேதையை நாம் இழந்து விட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஜெயகாந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari