கழுதைகள்தான் சிக்கின! காதலர்கள் சிக்கவில்லை!!

theni hindu organisation done marriage with donkey - 2026

பிப்ரவரி 14ஆம் தேதியில் காதலர் தினம் என்று கொண்டாடப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் கழுதைக்கும் பெண் கழுதைக்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கழுதைக் கல்யாண நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமையிலும், தேனி நகரத் தலைவர் வெங்கலப் பாண்டி  முன்னிலையிலும் திருமண ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

இதற்காக கழுதைகளைக் குளிப்பாட்டி அலங்காரம் செய்து,  மாலை அணிவித்து கழுதையின் உரிமையாளர் அவற்றை மேடையில் கொண்டு வந்து  நிறுத்தினார்.  தேனி ஒன்றியத் தலைவர் குரு.அய்யப்பன் அர்ச்சகர் வேடமணிந்து தட்டு பழத்துடன் வந்திருந்தார்!

இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார்  சொல்லச் சொல்ல, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நம் பாரதப் பண்பாடு புனிதம் காக்கப்பட வேண்டும்; அன்னிய மோகம் பாரத தேசத்தை விட்டு அகல வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

theni hindu donkeymarriage - 2026

தொடர்ந்து, இந்து எழுச்சி முன்னணியின் தேனி ஒன்றியத் துணைத் தலைவர் கராத்தே நாட்ராயன் கழுதை பகவானை வேண்டி தாலி கட்டினார்! கழுதைகளுக்கு வந்திருந்த பெரியோர்கள் அனைவரும் அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

மேலும் பொது இடங்களில் அத்துமீறும் காதல் ஜோடிகளைப் பிடித்து காவல்துறை வசம் ஒப்படைக்க செந்தில்குமார் தலைமையில் வெங்கலப் பாண்டி நகரப் பொதுச் செயலாளர் செல்வப் பாண்டியன் நகரப் பொருளாளர் ராஜேஸ் நகரச் செயலாளர்கள் கருப்பு, வீரமணி, டெய்லர் ரத்தினம், சிவராம் நகரப் பொறுப்பாளர்கள் கலைச்செல்வம் இராம்குமார் மற்றும் உள்ள மாவட்ட ஒன்றிய நகரப் பொறுப்பாளர்கள் தேனி மாவட்டத்தில் மக்கள் கூடும் ஆண்டிபட்டி வைகை அணை மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களை பார்வையிட்டார்கள்

பொறுப்பாளர்கள் அந்த இடத்திற்குச் செல்வதற்கு முன்பே காதல் ஜோடிகளை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்து விட்டனர். இதனால் பொறுப்பாளர்கள் கண்ணில் காதல் ஜோடிகள் தென்படவில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories