கழுதைகள்தான் சிக்கின! காதலர்கள் சிக்கவில்லை!!

theni hindu organisation done marriage with donkey - 2026

பிப்ரவரி 14ஆம் தேதியில் காதலர் தினம் என்று கொண்டாடப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் கழுதைக்கும் பெண் கழுதைக்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கழுதைக் கல்யாண நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் தலைமையிலும், தேனி நகரத் தலைவர் வெங்கலப் பாண்டி  முன்னிலையிலும் திருமண ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

இதற்காக கழுதைகளைக் குளிப்பாட்டி அலங்காரம் செய்து,  மாலை அணிவித்து கழுதையின் உரிமையாளர் அவற்றை மேடையில் கொண்டு வந்து  நிறுத்தினார்.  தேனி ஒன்றியத் தலைவர் குரு.அய்யப்பன் அர்ச்சகர் வேடமணிந்து தட்டு பழத்துடன் வந்திருந்தார்!

இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார்  சொல்லச் சொல்ல, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நம் பாரதப் பண்பாடு புனிதம் காக்கப்பட வேண்டும்; அன்னிய மோகம் பாரத தேசத்தை விட்டு அகல வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

theni hindu donkeymarriage - 2026

தொடர்ந்து, இந்து எழுச்சி முன்னணியின் தேனி ஒன்றியத் துணைத் தலைவர் கராத்தே நாட்ராயன் கழுதை பகவானை வேண்டி தாலி கட்டினார்! கழுதைகளுக்கு வந்திருந்த பெரியோர்கள் அனைவரும் அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் பொது இடங்களில் அத்துமீறும் காதல் ஜோடிகளைப் பிடித்து காவல்துறை வசம் ஒப்படைக்க செந்தில்குமார் தலைமையில் வெங்கலப் பாண்டி நகரப் பொதுச் செயலாளர் செல்வப் பாண்டியன் நகரப் பொருளாளர் ராஜேஸ் நகரச் செயலாளர்கள் கருப்பு, வீரமணி, டெய்லர் ரத்தினம், சிவராம் நகரப் பொறுப்பாளர்கள் கலைச்செல்வம் இராம்குமார் மற்றும் உள்ள மாவட்ட ஒன்றிய நகரப் பொறுப்பாளர்கள் தேனி மாவட்டத்தில் மக்கள் கூடும் ஆண்டிபட்டி வைகை அணை மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களை பார்வையிட்டார்கள்

பொறுப்பாளர்கள் அந்த இடத்திற்குச் செல்வதற்கு முன்பே காதல் ஜோடிகளை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்து விட்டனர். இதனால் பொறுப்பாளர்கள் கண்ணில் காதல் ஜோடிகள் தென்படவில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories