டி20 அரங்கில் சாதனை செய்த ஆப்கன் அணி!

afgan cricketteam - 2026அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் கானி 48 பந்துகளில் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட் ஜோடி 236 ரன்கள் குவித்தது. ஸஸாய் அதிரடியாய் விளையாடி 62 பந்துகளில் 162 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 16 சிக்ஸர்களையும், 11 பவுண்டரிகளையும் அடித்து மிரட்டினார்.

ஆப்கானிஸ்தான் அணியின் சாதனைகள்….

டி20 போட்டிகளைப் பொறுத்தவரை அதிகப்பட்ச ஸ்கோர் – 278.
டி20 போட்டிகளில் அதிகபட்ச பார்னர்ஷிப் – 236 (ஸஸாய்-கானி).
தனிப்பட்ட நபரின் அதிகபட்ச சிக்ஸர் – 16.
ஒரு அணியாக அதிகபட்ச சிக்ஸர் – 22.
தனிப்பட்ட நபரின் 2வது அதிகபட்ச ஸ்கோர் – 162 ஸஸாய்.

afgan cricket - 2026

உலக சாதனைகள்…

* ‘டி-20’ல் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
* இதற்கு முன் இலங்கைக்கு எதிரான பல்லேகெலே (2016) போட்டியில் ஆஸ்திரேலியா 263/3 ரன் குவித்ததே சாதனையாக இருந்தது.
* உள்ளூர் ‘டி-20’ல் பெங்களூரு அணி (2013), புனே வாரியர்சிற்கு எதிராக 263/5 ரன்கள் எடுத்ததே அதிகம்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

* நேற்று ஹஸ்ரத்துல்லா, உஸ்மான் கனி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்தனர்.
* ‘டி-20’ ல் எந்த ஒரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது தான்.

* ஒரு ‘டி-20’ போட்டியில் அதிக சிக்சர் அடிக்கப்பட்டது இப்போட்டியில் தான்.
* ஹஸ்ரத்துல்லா (16) உட்பட ஆப்கானிஸ்தான் சார்பில் 22 சிக்சர் அடிக்கப்பட்டன. இதற்கு முன் விண்டீஸ் அணி 21 சிக்சர் (இந்தியா, 2016) அடித்து இருந்தது.

* ஒரே ‘டி-20’ ல் அதிக சிக்சர் அடித்த வீரர் ஹஸ்ரத்துல்லா (16 சிக்சர்).

* சர்வதேச ‘டி-20’ ல் ஒரு வீரர் அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக 162 ரன் (ஹஸ்ரத்துல்லா) அமைந்தது.
* முதலிடத்தில் பின்ச் (ஆஸி., 172), மசகட்சா (ஜிம்பாப்வே, 172) உள்ளனர்.
* ஒட்டுமொத்த ‘டி-20’ ல் இது மூன்றாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர். முதலிடத்தில் கெய்ல் (175, பெங்களூரு) உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories