டி20 அரங்கில் சாதனை செய்த ஆப்கன் அணி!

afgan cricketteam - 2026அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் கானி 48 பந்துகளில் 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட் ஜோடி 236 ரன்கள் குவித்தது. ஸஸாய் அதிரடியாய் விளையாடி 62 பந்துகளில் 162 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 16 சிக்ஸர்களையும், 11 பவுண்டரிகளையும் அடித்து மிரட்டினார்.

ஆப்கானிஸ்தான் அணியின் சாதனைகள்….

டி20 போட்டிகளைப் பொறுத்தவரை அதிகப்பட்ச ஸ்கோர் – 278.
டி20 போட்டிகளில் அதிகபட்ச பார்னர்ஷிப் – 236 (ஸஸாய்-கானி).
தனிப்பட்ட நபரின் அதிகபட்ச சிக்ஸர் – 16.
ஒரு அணியாக அதிகபட்ச சிக்ஸர் – 22.
தனிப்பட்ட நபரின் 2வது அதிகபட்ச ஸ்கோர் – 162 ஸஸாய்.

afgan cricket - 2026

உலக சாதனைகள்…

* ‘டி-20’ல் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
* இதற்கு முன் இலங்கைக்கு எதிரான பல்லேகெலே (2016) போட்டியில் ஆஸ்திரேலியா 263/3 ரன் குவித்ததே சாதனையாக இருந்தது.
* உள்ளூர் ‘டி-20’ல் பெங்களூரு அணி (2013), புனே வாரியர்சிற்கு எதிராக 263/5 ரன்கள் எடுத்ததே அதிகம்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

* நேற்று ஹஸ்ரத்துல்லா, உஸ்மான் கனி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்தனர்.
* ‘டி-20’ ல் எந்த ஒரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது தான்.

* ஒரு ‘டி-20’ போட்டியில் அதிக சிக்சர் அடிக்கப்பட்டது இப்போட்டியில் தான்.
* ஹஸ்ரத்துல்லா (16) உட்பட ஆப்கானிஸ்தான் சார்பில் 22 சிக்சர் அடிக்கப்பட்டன. இதற்கு முன் விண்டீஸ் அணி 21 சிக்சர் (இந்தியா, 2016) அடித்து இருந்தது.

* ஒரே ‘டி-20’ ல் அதிக சிக்சர் அடித்த வீரர் ஹஸ்ரத்துல்லா (16 சிக்சர்).

* சர்வதேச ‘டி-20’ ல் ஒரு வீரர் அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக 162 ரன் (ஹஸ்ரத்துல்லா) அமைந்தது.
* முதலிடத்தில் பின்ச் (ஆஸி., 172), மசகட்சா (ஜிம்பாப்வே, 172) உள்ளனர்.
* ஒட்டுமொத்த ‘டி-20’ ல் இது மூன்றாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர். முதலிடத்தில் கெய்ல் (175, பெங்களூரு) உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories