வரும் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிங்காக இருப்பதை விட கிங் மேக்கராக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என, நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.


