சென்னை சேமிப்பு கிடங்கில் ரூ.1.65 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கொள்ளை

சென்னை சேமிப்பு கிடங்கில் ரூ.1.65 கோடி செம்மரக்கட்டைகள் கொள்ளை

red sandalwood - 2026
சென்னை மாதவரத்தில் உள்ள மத்திய அரசு சேமிப்பு கிடங்கில் கன்டெய்னரில் பாதுகாத்த ரூ.1.65 கோடி செம்மரக் கட்டைகள் கொள்ளை இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை மாதவரம் மேம்பாலம் அருகே மத்திய அரசின் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டுகளுக்கு கடத்தப்படவிருந்த ரூ.1.65 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளுடன் பறிமுதல் செய்த கன்டெய்னர் லாரிக்கு சீல் வைத்து சுங்க இலாகா அதிகாரிகள் பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில், இந்த கிடங்கில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்த கன்டெய்னர் லாரியின் சீல்லை இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம கும்பல் உடைத்து, அதில் வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மாதவரம் போலீசில் சேமிப்பு கிடங்கின் மேலாளர் புகார் அளித்தார்.

இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தீவீர விசாரணை நடத்தி வருகின்றார் . இதனையடுத்து அந்த கிடங்கில் கன்டெய்னர் லாரியில் பாதுகாத்து வைத்திருந்த செம்மரக் கட்டைகளை கணக்கிடும் பணி நடைபெறுகிறது. அப்பணிகள் முடிந்ததும் எவ்வளவு கட்டைகள் கொள்ளை போயின என்பதும், இக்கொள்ளையின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்த விபரங்கள் தெரியவரும். இந்த கிடங்கில் கன்டெய்னர் லாரியில் இருக்கும் செம்மரக் கட்டைகளை 24 மணி நேரமும் பாதுகாக்கும் பணியில் காவலர்கள் இருந்துள்ளனர். இத்தகைய பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி செம்மரக் கட்டைகள் கொள்ளை போனதில் காவலாளிகள், கிடங்கு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் தொடர்பு இருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories