பாலம் கட்டும் பணி தென்காசி எம்.எல்.ஏ .,தொடங்கி வைத்தார்

Published:

உயர் மட்டபாலம் கட்டும் பணி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ் பாண்டியன் தொடங்கி வைத்தார்
நபார்டு வங்கி திட்டதின் கீழ் 1 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட இடையார்தவணையில் இருந்து பங்களா சுரண்டையை இணைக்கும் உயர் மட்ட பாலம் கட்டும் பணியினை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ் பாண்டியன் தொடங்கி வைத்தார்
நிகழ்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் சேர்மபாண்டியன் ,முருகேசன் ,ஒன்றியக்குழு தலைவர் (பொறுப்பு )குணம் ,அரசு ஒப்பந்ததாரர்கள் சண்முகவேலு,முத்தையாசாமி,,ஒன்றிய கவுன்சிலர்இரமேஷ்,,ஊராட்சி மன்ற தலைவர் முருகையா நம்பியார் ,ஊராட்சி கழக செயலாளர் திருமால் முருகன்,பொறியாளர்கள் ஜான் சுகிர்தராஜ் ,இரமாதேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்

Related articles

Recent articles

spot_img