முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்துக்குச் செல்ல வாட்ஸ்ஆப்பில் கோரிக்கையை பரவவிட்ட போலீஸார் !

 
தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீஸாரின் 16 கோரிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்து அந்த தகவலை வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ளன்ர்.
 
முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் போலீஸார் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ள கோரிக்கை தகவலில் கூறப்பட்டுள்ளதாவது :-
 
1.காவல்துறைக்கு பென்ஷன் திட்டம் வழங்க வேண்டும்.
 
2.காவலர்களின் பெற்றோர்கள்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் இணைக்க வேண்டும்.
 
3.காவலர்களின் தர ஊதியம் 1900ரூ லிருந்து 2400ரூ யாக உயர்த்த வேண்டும்.
 
4.ஓய்வுகாலம் வரை சொந்த மாவட்டத்தில் பணிபுரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.
 
5.காவலர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 50% சலுகை வழங்க வேண்டும்.
 
6.வாரம் ஒருமுறை அனுமதி விடுப்பு கட்டாயப்படுத்த வேண்டும்.
 
7.மாதம்தோறும் ஒவ்வொரு காவலர்களுக்கும் ரூ4000 முதல் ரூ5000 வரை செலவு செய்ய வேண்டியுள்ளதால் பெட்ரோல் அலவன்ஸ் கொடுக்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
 
8.இரண்டாம்நிலை காவலர் பதவியில் இருந்து 7 வருடங்களில் முதன்நிலை காவலர்களாக பதவி உயர்வும் 12 வருடங்களில் தலைமை காவலர்களாக பதவி உயர்வும் 20 வருடங்களில் உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வும் வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
 
9. குறைந்த வட்டி வீதத்தில் வீடு கட்டுவதற்கும் பெர்ஷனல் லோன் பெறுவதற்கும் 30 நாட்களில் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.
 
10.காவலர்களின் யூனிபார்ம் ஊர்க்காவல்படை,வாட்ச்மேன்,செக்யூரிட்டி, மற்றும் மற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் யூனிபார்ம் க்கும் வித்தியாசப்படுத்தி காவலர்களுக்கு தரமான உடைகள் கொடுக்க வேண்டும்.
 
11.அரசு விடுமுறை நாட்களில் ( பொங்கள், தீபாவளி,குடியரசுதினம், சுதந்திரதினம், ரம்ஜான், பக்ரீத், x mass…,etc) பணிபுரியும் காவலர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
 
12.பயணப்படி TA 10% லிருந்து 20% உயர்த்த வேண்டும்.14. இடர்படி 750ரூ ஆகவும் மருத்துவபடி 500ரூ ஆகவும் உயர்த்த வேண்டும்.15. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பணிபுரியும் காவலருக்கு வழங்கும் ETR 200ரூ லிருந்து 400 ரூ ஆக உயர்த்த வேண்டும்.
 
13. ஒருநாளைக்கு ஒரு காவலருக்கு ஒரு அலுவல் மட்டும் வழங்க வேண்டும்.
 
14.ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரமாவது ஓய்வு கொடுக்க வேண்டும்.
 
15.அனைத்து மாவட்டத்திலும் காவலர்களின் நல அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்.
 
16.Risk அலவன்ஸ் 400ரூ லிருந்து 1000ரூ ஆக உயர்த்த வேண்டும்.
 
இதை அதிகம் ஷேர் செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தெரியப்படுத்தவும் என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் தகவலில் கூறப்பட்டுள்ளது.
[wp_ad_camp_4]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories