December 5, 2025, 5:10 PM
27.9 C
Chennai

Tag: கோரிக்கை

தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளை திறக்க வேண்டும்! அரசுக்கு கோரிக்கை!

எனவும்,  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், தமிழக அரசைக்  கூட்டம்,  கேட்டுக் கொள்கிறது.

டாஸ்மாக் மூடப்பட வேண்டும்… நிரந்தரமாக!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு பெரும் காரணமாக இருப்பவை மதுக்கடைகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

தென்னக ரயில்வேக்கு இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி கோரிக்கைத் தீர்மானம்!

அடிவயிற்றில் அடிப்பதாக இது தெரிகிறது. கொரோனா பரவல் காலத்துக்கு முந்தைய தொகையான ரூ.1027ஐ வசூலிக்க வேண்டும்

பெரம்பூர் மெட்ரோ நிலையத்துக்கு வ.உ.சி., பெயரை சூட்ட வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!

`பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்' என பெயர் சூட்டிட இந்து முன்னணி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக அறிக்கையில் மக்களுக்கு கோரிக்கை!

அனைவரையும் மகத்தான வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வறட்சிக்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்க கோரிக்கை

வறட்சியை சமாளிக்க தமிழகத்தில் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை...

‘90ML’ பெண்களை இழிவுபடுத்தி நடித்த ஓவியாவை கைது செய்ய வேண்டும்!

‘90ML’ படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நடித்ததாக நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணியினர் சென்னை காவல்...

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற விஜயகாந்த் வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 5வது...

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் 18,600 அரசு மருத்துவர்கள் பங்கேற்பார்கள்...

வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி; ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா: மோடியிடம் எடப்பாடி கோரிக்கை!

புதுதில்லி : தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை அளிக்கும் படி பிரதமரிடம் கோரினேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

புஷ்கரத்துக்காக நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் விடக் கோரி தமிழிசை மனு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் புனித நதியான தாமிரபரணியில் வரும் அக்.11 முதல் பன்னிரண்டு நாட்களுக்கு மகாபுஷ்கரம் விழா நடைபெறுகிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு தற்போதே புஷ்கர ஸ்நானம் தொடங்கிவிட்டது. 

ராமசேது… இன்னும் 10 நாள் காத்திருங்க..! சு.சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் பதில்!

இதை அடுத்து, மத்திய அரசு உடனடியாக ராமசேதுவை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தினார்.