உள்ளாட்சித் தேர்தல் பணி புறக்கணிப்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகள் சங்கம் அறிவிப்பு

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல் பணி புறக்கணிப்பு
ஊரக வளர்ச்சித்துறை அலுவலகள் சங்கம் அறிவிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல் பணியை புறக்கணிப்போம் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் குற்றாலம் பவ்டா அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி அறிக்கை வாசித்தார் பொருளாளர் நாகராஜன் வரவு, செலவு அறிக்கை வாசித்தார் அம்மையப்பன் துவக்க உரையாற்றினார் அப்பாத்துரை வாழ்த்துரை வழங்கினார்
கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களுக்கு கடந்த 4 மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே வேலை உறுதித்திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் , உதவியாளர் ; மற்றும் கணினி இயக்குபவர் ஆகியோருக்கு ஊதியம் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
தேர்தல் பணிக்காக ஊராட்சி செயலர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஒரு மாத கால ஊதியத்தை ஊக்க ஊதியமாக வழங்கிட வேண்டும். சத்துணவு பிரிவிற்கு பணியின் சிரமத்தை கணக்கில் கொண்டு சத்துணவு பணி நீங்கலாக அனைத்துப் பணிகளையும் சத்துணவு பிரிவில் இருந்து நீக்க வேண்டும். இப்பிரிவிற்காக கணினி இயக்குபவரையும் நியமிக்க வேண்டும். உதவி இயக்குநர் நிலையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
ஊராட்சி செயலார்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட வேண்டும். பொறுப்பு படி வழங்கிட வேண்டும். தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்கிட வேண்டும். 50 சதவீத பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஓய்வூதியம் ரூ.1500 மற்றும் ஒட்டு மொத்த தொகை ரூ.60,000ம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டது. எனவே ஊராட்சி செயலர்களுக்கான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதற்கு அரசாணை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் வரும் 29ம் தேதி பேக்ஸ் இயக்கம் நடத்தப்படும். ஜூலை 8ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், 20ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும். இதற்கும் அரசு செவிசாய்காவிட்டால் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் உள்ளாட்சித் தேர்தல் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர்கலந்து கொண்டனர் மாநில துணைத் தலைவர் சுமதி நன்றி கூறினார்

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories