காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த மதம் மாறி திருமணம் செய்த ஜோடி ! துரத்தும் பெற்றோர் !

lovers e1563432353846 - 2026காதல் அது எப்பொழுது எப்படி வரும்,யார் மீது வரும் என்றெல்லாம் தெரியாது.காதலுக்கு கண் இல்லை.மதம்,ஜாதி , ஏழை,பணக்காரன், படிப்பு,வேலை என எதுவும் பார்ப்பதில்லை காதல்.சினிமா,டி.வி களில் காதலை ரசித்து காதலர்கள் இணைய வேண்டும் என எதிர்பார்க்கும் பெற்றோர்கள், தங்கள் குடும்பத்தில் அதனை ஏற்பதில்லை.காதலையையும்,காதலர்களையும் பிரிக்க முயலுகின்றனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் பணங்காமட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநரான விஜய். இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஹர்ஷியா பானு என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக இவர்கள் காதல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வளர்ந்திருக்கிறது.

இவர்களது மதம் மாறிய காதல் வீட்டினர்க்கு தெரியவர, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வீட்டாரின் சம்மதத்துடன் வாழ்வில் ஒன்றுசேர முடியாது என முடிவெடுத்த காதல் ஜோடி குன்னத்தூரில் இந்து முறைப்படி பிள்ளையார் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து மணமகள் குடும்பத்தினர் கடுமையான கோபம் அடைந்தனர்.

மணமக்களை தேடிக் கண்டுபிடிக்கவும், ஹர்ஷியா பானுவை பிரித்துச் செல்லவும், ஹர்ஷியாவின் பெற்றோரும் உறவினர்களும் தீவிரமாக முயற்சிப்பதைக் கண்டு பயந்துபோன மணமக்கள் இருவரும் கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.krishnagiri police - 2026காவல் துறை அலுவலகத்தில், ‘நான் என்னுடைய முழு விருப்பத்தின் பேரில் விஜயை காதலித்து திருமணம் செய்திருக்கிறேன், என் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும்’ என்று மனு கொடுத்திருக்கிறார் ஹர்ஷியா பானு.

பெற்றோரை அழைத்து எச்சரிப்பதுடன் நின்றுவிடாமல், அசம்பாவிதம் எதுவும் நிகழாவண்ணம் காவல்துறை கண்காணிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories