February 23, 2026, 12:10 AM
26.7 C
Chennai

அத்திவரதர் அனுபவங்கள்! இவர்கள் யாருக்கு வேலை செய்கிறார்கள்?

Kanchipuram Athivarathar NindraKolam23 - 2026

#அத்திவரதர்வைபவம். 3/8/2019 சனிக்கிழமை… நேற்றைய ( 2/8/2019 வெள்ளிக்கிழமை ) அனுபவம்.

நேற்று கூட்டம் கொஞ்சம் கம்மியாக இருந்ததால் வழக்கமான வழியாக வீடு திரும்பும் நேரத்தில் , அண்ணா தெரு வரை எந்த பிரச்சனையும் இல்லை.

அண்ணா தெரு வரும் சமயத்தில் காவலர்கள் வழக்கமாக take diversion என்று சொல்ல, நேற்று நான் உஷாராக அத்திவரதர்வைபவம் resident pass காண்பிக்க, இரு காவலர்கள் என்னை நேராக அனுமதித்தனர்.

அப்போது மைக் வைத்துக்கொண்டு இருந்த பெண்காவலர் இந்த வழியாக செல்லக்கூடாது என்றும் இந்த வழி wheel chair செல்லும் வழி என்று சொன்னதோடு நிற்காமல், இப்படி செல்வது மத்தவங்க சோத்துல மண்ணை போடுவதுக்கு சமம் என்று கூறினார்.

எங்கள் தெருவில் எங்கள் வீட்டுக்கும் அவர்கள் அனுமதித்த பாஸொடு சென்றதற்கு இந்த பதில்.

இன்னும் சொல்லப் போனால் மாடவீதியில் இருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் எதுவும் கிடைக்கவில்லை. எல்லாவற்றிற்கும் தடை. இந்த அழகில் மற்றவர்கள் சோத்துல மண்ணை போடுகிறோமாம்.

அவரிடம் இப்படி சொல்வது சரியா என்று கேட்டதற்கு, அவர் உஷாராக, என்னிடம் இப்படி கேட்காதிர்கள், நாங்கள் எங்கள் அதிகாரிக்கு தான் வேலை செய்கிறோம். உங்களிடம் இல்லை என்று கூறி அவர் மேலதிகாரியிடம் பேச சொன்னார்.

ஆக இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள் ? நாங்கள் மக்களுக்காக வேலை செய்யலை என்று அவரே சொன்னார். கலக்டர் உத்திரவையும் பின்பற்றவில்லை. அவர்கள் வைத்ததே சட்டம்.

பின் குறிப்பு – அவர்கள் சொன்ன நேரத்தில் அங்கு இரு wheel chair கூட இல்லை. இன்னும் சொல்ல போனால் அங்கு தரிசனம் செய்து வரும் மக்களை நடக்க கூட விடவில்லை

  • கேசவ பாஷ்யம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories