latest , சற்றுமுன், தற்போதைய செய்திகள், லேட்டஸ்ட் நியூஸ், News
IPL 2024: கொல்கத்தா அணி பெற்ற எளிய வெற்றி
நாளை லக்னோவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
IPL 2024: ருதுராஜ் அதிரடியில் மீண்டும் பட்டியலில் மேலேறிய சென்னை!
நாளை கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
― Advertisement ―
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
More News
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!
இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...
ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!
இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி
Explore more from this Section...
உயர்கல்வித் துறை அமைச்சருக்கு கொரோனா! கலக்கத்தில் தலைமைச் செயலகம்!
முதல்வர் அலுவலக துணை செயலர், 2 அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எல்லையில் உயிர் நீத்த வீரர்களுக்கு இந்து முன்னணியினர் அஞ்சலி!
எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக இராணுவ வீரருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, தமிழகத்தில் பல இடங்களில் இந்து முன்னணி சார்பில் நடத்தப் பட்டது.
தாயின் கண்முன்னே பரிதாபம்… லாரி மோதி 2 வயது சிறுமி உயிரிழப்பு!
தண்ணீர் எடுக்கச் சென்ற தனது தாயின் கண் முன்னே செங்கல் சூளை பணிக்காக மண் ஏற்றி வந்த லாரி மோதியதில் பின் சக்கரத்தில் உடல் நசுங்கி
ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது… எட்டாம் கிளாஸ் பையனாம்!
சற்று மனநலம் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்
போலி இ-பாஸ் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை!
மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள் புதுப்பிக்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.
கீழே நின்றிருந்த 3 பெண்கள்… உயரழுத்த மின்கம்பி மீது திடீரென ஒடிந்து விழுந்த மரம்!
சோழவந்தான் பஸ் நிலைய அருகே உயரழுத்த மின்சார வயர் மீது மரம் ஒடிந்து விழுந்தது.
52 ஆயிரம் கடந்த பாதிப்பு; இன்று 2,141 பேருக்கு கொரோனா உறுதி!
தமிழகத்தில் இன்று மேலும் 2141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 52 ஆயிரத்தைக் கடந்தது.
இந்திய வீரர்களை சீன ராணுவத்தினர் கூரான ஆணிகள் பின்னப்பட்ட கட்டைகள் கொண்டு தாக்குதல்! அம்பலமான சதி!
இந்தியா ராணுவத்தினர் மீது சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது
ஐயா கால்ல வுழறேங்க… கெஞ்சினாலும்… கதறக் கதற சென்னைக்கே திருப்பி அனுப்பும் போலீஸார்!
சோதனையாகும் சோதனைச்சாவடிகள்... வாழ்க்கையே வெறுத்துப் போகும் சென்னை மக்கள்
இந்திய சீன மோதலில் இந்திய வீரர்கள் காணாமல் போகவில்லை: இந்திய இராணுவம்!
நேற்று முன் தினம் வெளியாக தகவலின் படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
கொரோனா: இரண்டாவது முறை வந்தால்.. அதிர்ச்சி தகவல்!
வைரஸ் காய்ச்சல் பரவியதாகவும் அதில் பெரும்பாலான மக்கள் உயிரிழந்து விட்டதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
33 மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.