தொழில்துறை வேலை இழப்புகள்… உண்மை என்ன?

parle buscuits - 2026

பொருளாதாரம் வீழ்ச்சி, பலருக்கு வேலை தரும் வாகன உற்பத்தி தொழிற் சாலைகள் மூடல், பல லட்சம் பேர் வேலை இழப்பு .. பிறகு.. வழக்கம் போல் மோடி ஒழிக .. என்று பல செய்தித்தாள்களில் பல வித செய்திகள் .!

உண்மையாகவே தொழில்கள் முடங்கி உள்ளனவா மோடி ஆட்சியில் ???

மாட்டு வண்டிக்காரனும் மாடு, குதிரைக்கு காலில் லாடம் அடிப்பவருக்கும் வேலை போனதற்கு காரணம் அரசு இல்லை; மக்கள் மோட்டார் வாகனங்களை தேடி சென்றதால்தான்!

இந்தியாவில் இருக்கும் லேலேன்ட் மற்றும் டாடா கம்பனிகளும் மட்டுமே ஆட்டோ கம்பனிகள் அல்ல .. தங்களது ஐம்பது வருட ஆராய்ச்சியோ எந்த வித முநேற்றமோ இல்லாத வாகனத்தை தலையில் கட்டினாலும் வாங்க மக்கள் தயாரில்லை ..!

இதை நான் சொல்லவில்லை ராஜீவ் பஜாஜ் சொல்லுகிறார்!

“Before asking for fiscal help, Bajaj said industry needs to ask itself if it has done enough to become globally competitive. Talking to a business channel, he said some of Indian industry products are ‘mediocre'”

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

MG Hector என்கிற கார் , நானும் எனது நண்பரும் ஸ்ரீரங்கத்தில் ஒருவர் ஓட்டி வந்ததை அருகில் சென்று பார்த்தோம் .. விலை 20 லட்சம் .. ஒரு மொபைல் சிம் கார்ட் மூலமாக 24 மணி நேரமும் கம்பனியின் கம்ப்யூட்டர் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் தொழில் நுட்பம் .. வாய்ஸ் மூலமாக கதவு திறத்தல்.. லிஸ்ட் போட்டார் …பல விசயங்கள் புரியவில்லை ..அவ்வளவு நவீனம் …!

கம்பெனிக் காரனோ… மாசம் 3000 தான் தயார் பண்ண முடியும்! ஆனால் இப்போதே 50000 பேர் முன் பதிவு செய்திருக்கிறார்கள்! இப்போது கார் முன் பதிவே வேண்டாம் என்று முன்பதிவை நிறுத்தி இருக்கிறார்கள் ..

பஜாஜ் இதை தொட்டுக் காட்டி இருக்கிறார்…

“we shouldn’t play with lives of employees by talking about job cut: Rajiv Bajaj”

இதில் மாபெரும் சதி இருக்கிறது .. தங்களது மடமைக்காக, தங்களது கம்பெனியில் இன்வெஸ்ட் செய்தவர்களை திசை திருப்ப .. பலரை வேலையை விட்டு விரட்டினால் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராடுவார்கள் என்கிற சூது தெரிகிறது ..

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

ஆனால்… நாடு சரியான பாதையில்தான் செல்கிறது ..!

– விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories