தொழில்துறை வேலை இழப்புகள்… உண்மை என்ன?

parle buscuits - 2026

பொருளாதாரம் வீழ்ச்சி, பலருக்கு வேலை தரும் வாகன உற்பத்தி தொழிற் சாலைகள் மூடல், பல லட்சம் பேர் வேலை இழப்பு .. பிறகு.. வழக்கம் போல் மோடி ஒழிக .. என்று பல செய்தித்தாள்களில் பல வித செய்திகள் .!

உண்மையாகவே தொழில்கள் முடங்கி உள்ளனவா மோடி ஆட்சியில் ???

மாட்டு வண்டிக்காரனும் மாடு, குதிரைக்கு காலில் லாடம் அடிப்பவருக்கும் வேலை போனதற்கு காரணம் அரசு இல்லை; மக்கள் மோட்டார் வாகனங்களை தேடி சென்றதால்தான்!

இந்தியாவில் இருக்கும் லேலேன்ட் மற்றும் டாடா கம்பனிகளும் மட்டுமே ஆட்டோ கம்பனிகள் அல்ல .. தங்களது ஐம்பது வருட ஆராய்ச்சியோ எந்த வித முநேற்றமோ இல்லாத வாகனத்தை தலையில் கட்டினாலும் வாங்க மக்கள் தயாரில்லை ..!

இதை நான் சொல்லவில்லை ராஜீவ் பஜாஜ் சொல்லுகிறார்!

“Before asking for fiscal help, Bajaj said industry needs to ask itself if it has done enough to become globally competitive. Talking to a business channel, he said some of Indian industry products are ‘mediocre'”

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

MG Hector என்கிற கார் , நானும் எனது நண்பரும் ஸ்ரீரங்கத்தில் ஒருவர் ஓட்டி வந்ததை அருகில் சென்று பார்த்தோம் .. விலை 20 லட்சம் .. ஒரு மொபைல் சிம் கார்ட் மூலமாக 24 மணி நேரமும் கம்பனியின் கம்ப்யூட்டர் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் தொழில் நுட்பம் .. வாய்ஸ் மூலமாக கதவு திறத்தல்.. லிஸ்ட் போட்டார் …பல விசயங்கள் புரியவில்லை ..அவ்வளவு நவீனம் …!

கம்பெனிக் காரனோ… மாசம் 3000 தான் தயார் பண்ண முடியும்! ஆனால் இப்போதே 50000 பேர் முன் பதிவு செய்திருக்கிறார்கள்! இப்போது கார் முன் பதிவே வேண்டாம் என்று முன்பதிவை நிறுத்தி இருக்கிறார்கள் ..

பஜாஜ் இதை தொட்டுக் காட்டி இருக்கிறார்…

“we shouldn’t play with lives of employees by talking about job cut: Rajiv Bajaj”

இதில் மாபெரும் சதி இருக்கிறது .. தங்களது மடமைக்காக, தங்களது கம்பெனியில் இன்வெஸ்ட் செய்தவர்களை திசை திருப்ப .. பலரை வேலையை விட்டு விரட்டினால் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராடுவார்கள் என்கிற சூது தெரிகிறது ..

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

ஆனால்… நாடு சரியான பாதையில்தான் செல்கிறது ..!

– விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories