ஒரே ஹீரோவோடு… அக்கா தங்கை இருவரும்! இரண்டு படங்களில்!

rajasekar-daughters
rajasekar-daughters

அக்கா தங்கை இருவரும் ஒரே ஹீரோவோடு இரண்டு திரைப்படங்களில் நடிக்கிறார்கள்.

ஆங்க்ரி யெங் மேன் ராஜசேகரின் பெண்கள் சிவானி, சிவாத்மிகா ஹீரோயின்களாக வெற்றி பெறுவதற்கு முயற்சித்து வருகிறார்கள். அக்கா தங்கை இருவரும் ஒரே ஹீரோவோடு இரண்டு திரைப்படங்களில் நடிக்கிறார்கள். தாயைப் போலவே தாமும் கூட நல்ல ஹீரோயினாக அடையாளம் காணப்பட வேண்டும் என்று முயற்சித்து வருகிறார்கள்.

சிவானி, அடவி சேஷ் என்ற நடிகருடன் ஜோடியாக ஒரு ஹிந்தி ரீமேக்கில் நடித்தார். ஆனால் அந்த சினிமா நின்றுபோனது.

ராஜசேகரின் சிறிய மகள் சிவாத்மிகா சுரேஷ் ப்ரொடக்ஷனில் தொரசானி சினிமாவில் ஹீரோயினாக திரையில் அரங்கேற்றம் செய்து நடிகையாக நல்ல மார்க்கு வாங்கி விட்டார். கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா சினிமாவில் கூட நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அக்கா சிவானி மட்டும் நல்ல என்ட்ரி கொடுக்க எதிர்பார்த்திருக்கிறார். இந்த பின்னணியில் இளம் ஹீரோ அதிதி அருணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து ரசிகர்களின் முன் வருவதற்கு தயாராக உள்ளார்.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

கேமராமேனாக தனக்கென்று ஒரு சிறந்த அடையாளத்தை பெற்றுள்ள கேவி குஹன் 118 திரைப்படத்தால் இயக்குனராக மாறியுள்ளார். ஆனால் அந்த படம் நினைத்தபடி ஹிட்டாகவில்லை. இந்த பின்னணியில் இந்த முறை சிறிய சினிமா எடுக்க திட்டமிட்டு அதில் அதிதி அருண், சிவானி ராஜசேகர் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த சினிமா கூட முன்னைப் போலவே ஆகாமல் டெக்னோ திரில்லர் ஜானரில் திரையில் வர உள்ளது. சூட்டிங் முடிந்து போன நிலையில் உள்ளது.

அதிதி அருணோடு ஜோடியாக ராஜசேகரின் சிறிய மகள் சிவாத்மிகா விதி விலாசம் என்ற சினிமாவில் நடிக்கிறார். இந்த சினிமா விரைவில் வர உள்ளது.

ஒரே ஹீரோவோடு ராஜசேகரின் இரு மகள்களும் பேக் டு பேக் திரைப்படம் செய்வது சிறப்பாக பேசப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories