யாருமற்ற சூழலில்.. மயானம் வரை… ஒற்றை ஆளாய் ஓடிவந்து உதவியவர்!

tamildhana
tamildhana

இரண்டு தினங்களுக்கு முன் என் நெருங்கிய உறவினரான தம்பி தனது அப்பா அம்மா இருவரையும் உடல்நிலை சரியில்லாமல் திண்டுக்கல் கவெர்மென்ட் ஹாஸ்பிடலில் சேர்க்கிறார் மறுநாள் காலை அம்மா உயிரோடு போராடிகொண்டிருக்கையில் அப்பா இறந்து விடுகிறார் எங்களுக்கு செய்தி கிடைத்து நாங்கள் வெளியூரில் இருந்து செல்ல தாமதமாகிவிட்டது

ஒரு பக்கம் அம்மா உயிருக்கு போராடிகொண்டிருக்கிறார் மறுபக்கம் அப்பாவின் உடல் தகனம் செய்ய வேண்டும் என்ன செய்வதென்று மனம் குழம்பி தவித்துக் கொண்டிருக்கயில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் யாராவது உதவி கேட்டால் சொல்லுங்கள் என்று ஒருவர் நம்பர் கொடுத்துள்ளார் அவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று நம்பர் கொடுத்துள்ளார் அவரிடம் போன் செய்து தனது நிலைமையை கூறியுள்ளார் தம்பி, விவரத்தை கேட்ட அந்த நபர் அவருக்கு ஆறுதலும் தைரியமும் கூறியதுடன் நான் உடனே வருகிறேன் என்று கூறி உடனே மின்மயானதிற்கு போன் செய்து பதிவு செய்து விட்டு உடனடியாக ஹாஸ்பிடல் விரைந்துள்ளார்,

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

அங்கு சென்று மருத்துவமனை ஊழியர்களுடன் பேசி இறந்தவரின் உடலை வாங்குவதற்க்கான விவரங்களை கொடுத்து அனைத்து ஏற்படுகளையும் செய்து விட்டு மின்மயானம் சென்று அங்கு அவர்களுக்கு தேவையான விவரங்களை கொடுத்து ஆம்ப்லனஸ்க்கு ஏற்பாடு செய்து இறந்தவரின் உடலை
மின்மயானம் கொண்டுசெல்ல மாலை 6.30 ஆகிவிட்டது( இதற்க்கிடையில் காலை 11 மணியில் இருந்து 6.30மணி வரை அவர் சாப்பிட கூட இல்லை ).

இறந்தவரின் உடலை மின்தகனத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் வேலையில் மீண்டும் அதிர்ச்சி செய்தி ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடிகொண்டிருந்த அம்மாவும் உயிர் பிரிந்தார் நாங்கள் என்ன செய்வதென்று தவிக்கும் வேலையில் இருவரையும் ஒன்றாக தகனம் செய்வோம் என்று மகனின் ஆசையை உணர்ந்து மயான ஊழியர்களிடம் பேசி இறந்தவரின் உடல் தகனத்தை தாமதிக்க செய்து மீண்டும் ஹாஸ்பிடல் சென்று அந்த அம்மாவின் உடலையும் நீண்ட போராட்டத்திற்கு பின் பெற்று அவரது உடலையும் தகனத்திற்கு ஏற்பாடு செய்யும் போது மணி இரவு 11,

இது வரை யார் என்று முகம் கூட பார்க்காமல் தன்னலமற்று சேவை செய்த அந்த மாமனிதருக்கு எத்துணை கோடி நன்றிகள் கூறினாலும் போதாது..

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இதே போல் அவர் தினசரி சேவை செய்து கொண்டுள்ளார் நாங்கள் மின் மாயணத்தில் வெளியே நிற்கும்பொழுது இதற்க்கு முன் தகனம் செய்தவர்களின் உறவினர்கள் நன்றியோடு கைக்கூப்பி சென்றனர் அதை காணும் பொழுது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது..

அந்த மாமனிதர் RSS வளர்ப்பில் வந்த பிஜேபி திண்டுக்கல் மாவட்ட இளைஞர்அணி தலைவர் தமிழ்வாணன் (செல் நம்பர் 90666 60360)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories