December 4, 2025, 3:37 PM
25.8 C
Chennai

ஆரோக்கிய சமையல்: அகத்தி பூ பொரியல்!

akathi poo 2
akathi poo 2

அகத்தி பூ உருவத்தில் சற்று பெரியது, பூவின் நடுவில் வாளைப்பூவில் ‘கள்ளன்’ இருப்பது போல அகத்திப் பூவிலும் கெட்டியான நார் போன்ற ஒரு நரம்பு இருக்கும் அதை நீக்க வேண்டும்.

பிறகு பூக்களை பொடிப் பொடியாக வெட்டி தண்ணீரில் அலசி சுத்தமாக நீரை வடித்து எடுங்கள்,இப்போது அகத்திப்பூ பொரியல் செய்ய நீங்கள் தயார்.

தேவையான பொருட்கள்

பொடிப்பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம்,ஒரு கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய்கள் சில
சீரகம் ஒரு ஸ்பூன்
கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
கடலை எண்ணெய் ஒரு குழிக்கரண்டி
தேங்காய் துருவல் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
கரிவேப்பிலை,. சிறிது.

ஒரு பொரிக்கும் சட்டியை அடுப்பிலேற்றி அது சூடானதும் எண்ணெய் விடுங்கள், எண்ணெய் சூடானதும் கடலைப் பருப்புகளைப் போட்டு கருகாமல் அடுப்பை சிம்மில் வைத்து லேசாக வறுத்து முடித்ததும், கடுகு உளுந்து , கரிவேப்பிலை சேருங்கள்.

கடுகு பொரிந்ததும் காய்ந்த மிளகாய்களை கிள்ளிப்போட்டு விட்டு, பொடியாக வெட்டி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை போடுங்கள், இப்போது பொரியலுக்குத் தேவையான உப்பைச் சேர்த்து வதக்குங்கள்.

akathi pu poriyal
akathi pu poriyal

வெங்காயம் பாதி வெந்த பிறகு வெட்டி.வைத்து இருக்கும் அகத்திப் பூக்களை அள்ளிப்போட்டு வதக்குங்கள் பூவென்பதால், ஐந்தே நிமிடத்தில் வதங்கிவிடும். அடுப்பை அனைத்து விட்டு தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி விட்டு பரிமாறுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

திருப்பரங்குன்றம்: வைரத் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை...

திரும்பிய பக்கமெல்லாம் திமுக., அரசின் போலீஸ்; திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு!

இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

திருப்பரங்குன்றம்: வைரத் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை...

திரும்பிய பக்கமெல்லாம் திமுக., அரசின் போலீஸ்; திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு!

இந் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து நேற்று முதல் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.

இன்றைய இந்தியாவுக்கு தேவைப்படும் நாகரிக கலந்துரையாடல்!

அந்த வகையில், காசி தமிழ் சங்கமம், அடையாள அரசியல் கூர்மையாகும் காலத்திலும் உணர்ச்சிகள் நுணுக்கமாக மாறும் தருணத்திலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும், கொள்கை ரீதியில் மிகப் பொருத்தமான முயற்சியாக திகழ்கிறது

திருப்பரங்குன்றம்; பட்டாபிஷேகம் முடிந்தது, மழையும் வெளுத்து வாங்கியது!

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; கோவிலுக்குள் புகுந்த மழை நீரால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்!

அறவழியில் போராடி திருப்பரங்குன்றம் உரிமையை மீட்டுக் கொடுப்போம்; எஸ்.ஜே. சூர்யா

மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு மனமில்லை, மேல்முறையீடு சென்று விட்டாலே அதை காண்பித்து தீபம் ஏற்ற விடாமல் தடுக்க பார்க்கிறார்கள்,

Entertainment News

Popular Categories