கனவின் விளைவு: ஆற்றில் குளிப்பதாக கனவு கண்டால்..!

dream
dream

ஆற்றிலோ, குளத்திலோ தண்ணீர் குடிப்பது போன்ற கனவு வந்தால் மனதில் உள்ள வெகுநாள் ஆசை நிறைவேற போவதாகவும் கடன் அடைபடுவதாகவும் அர்த்தம். ஆற்றில் குளிப்பது போல கனவு கண்டால் துயரங்கள் விலகி இன்பம் வரப்போவதாக எடுத்து கொள்ளலாம்.

அரசன்: அரசனைக் கனவில் கண்டால், அரசு காரியங்கள் வெற்றி அடையும். இது தவிர அரசாங்கத்தால் நன்மைகள் உண்டு. தன லாபம் கூட ஏற்படும்.

அகதி, எண்ணெய்த் தலை அல்லது வழுக்கைத் தலை மனிதன்: பெண்ணாக இருந்து நீங்கள் கண்ட எண்ணெய்த் தலை அல்லது வழுக்கைத் தலை மனிதன் ஒருவேளை உங்கள் கணவனாக இருந்தால் தீமை இல்லை. எல்லா வகையிலும் அது நன்மை தான். அதுவே வேறு ஒரு மனிதனாக இருந்தால் கையில் காசு தங்காது. கடன் வாங்கக் கூட எதிர்காலத்தில் நேரிடும். இதற்கு மகா லட்சுமியை பூஜிப்பது நல்லது.

பெரும் கூட்டத்தை கனவில் கண்டால்:
அது கல்யாணமாக இருந்தால் நல்லது
அல்ல. இறந்த சடங்கில் பெரும்
கூட்டத்தைக் கண்டால் நல்லது.
கோயில்களில் அல்லது அது சார்ந்த
இடங்களில் கண்டாலும் தொழில்
விருத்தி மேன்மை உண்டு.

துறவி:
துறவிகளைக் கனவில் கண்டால்
பெரியோர்களின் உதவி
உடனுக்குடன் கிடைக்கும்.

மாற்றுத் திறனாளிகளை கனவில் கண்டால் : மாற்றுத் திறனாளிகளை கனவில் கண்டால் இதுநாள் வரையில் நீங்கள் மறைத்து வைத்திருந்த
உண்மைகள் தேவை இல்லாத நேரத்தில்
ஆபத்தான இடத்தில் வெளிப்படும்.

மன நல மருத்துவமனை, மன நலம்
பாதிக்கப்பட்டவர்கள் :மன நலம் துரத்துவது போல கனவு கண்டால் நீங்கள் ஏதோ நிதானம் தவறி செய்யப் போகும் செயலால் பிற்காலத்தில் அவதிப்படுவீர்கள் என்று அர்த்தம். அதே போல,‌மன நல மருத்துவமனையை கனவில் கண்டால் வீண் செலவுகள், அவமானம் வந்து சேரும்.

சந்திர, சூரியர்கள், நக்ஷத்திரம், வானம், கடல் மற்றும் இயற்கையான விஷயங்கள் :-சந்திர சூரியர்கள், வானம், கடல், நக்ஷத்திரம் ஆகிய இவைகளைக் கனவில் கண்டால் நன்மைகள் பல வந்து சேரும்.

பெற்றோர் : பெற்றோரைக் கனவில்
கண்டால் நினைத்த காரியங்கள்
எல்லாம் நன்மையில் முடியும்.

இறப்பு: நமக்கு வேண்டிய யாராவது
இறந்து விட்டதாகக் கனவு கண்டால்
துன்பங்கள் விலகும். நாமே இறந்து
விட்டதாகக் கனவு கண்டால் ஆயுள்
கூடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories