லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கடலைப்பருப்பு கீரை சாதம்!

kadalaiparuppu kirai rice - 2026

கடலை பருப்பு கீரை சாதம்
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – இரண்டு கப்
எண்ணெய் + பட்டர் – 50 மில்லி
வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – ஒன்று
கடலைப்பருப்பு – 50 கிராம்
அரை கீரை – அரை கட்டு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா – சிறிது
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – இரண்டு தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – இரண்டு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை
அரிசியையும், கடலை பருப்பையும் களைந்து இருபது நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
கொத்தமல்லி கீரை, புதினாவை தனித்தனியாக மண் இல்லாமல் ஆய்ந்து அலசி வைக்கவேண்டும்.
வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை நான்காகவும் நறுக்கி வைக்க வேண்டும்.
குக்கர் (அ) ரைஸ் குக்கரில் எண்ணெய் + பட்டரை போட்டு உருக்கி பட்டை , கிராம்பு, ஏலக்காயை போட்டு வாசனை வந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிவக்க விட வேண்டாம்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மஞ்சள் தூள் கொத்தமல்லி, புதினாவை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அதில் இரண்டு கப் அரிசிக்கு 3 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு நான்காக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கி விட வேண்டும்.
சுவையான கடலை பருப்பு கீரை சாதம் தயார்.

இது காலை டிபனுக்கு (அ) ஆபிஸுக்கு சாப்பாடு கட்டி கொண்டு போக வசதியாக இருக்கும். தொட்டுகொள்ள மிளகாய் சட்னி, இல்லை புதினா சட்னி அரைத்து கொள்ளலாம். சும்மாவே சாப்பிட நன்றாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories