லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மோர்க்குழம்பு கதம்ப சாதம்!

Morkkulampu Kadamba Paddy - 2026

மோர்க்குழம்பு கதம்ப சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப்
காய்கறிகள்- 2 கப் (அவியலுக்கு நறுக்குவது போல)
கடலைமாவு – ஒரு மேசைக்கரண்டி
தண்ணீர் – ஒரு கப்
காராச்சேவை – 100 கிராம்
வடை – விருப்பத்திற்கேற்ப
தயிர் – ஒரு கப் (கரைத்தது)
புளி விழுது – 2 தேக்கரண்டி
தாளிப்பதற்கு:
கடுகு – ஒரு தேக்கரண்டி
மிளகாய்வற்றல் – 2
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
துவரம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
மிளகு – அரைத் தேக்கரண்டி
சீரகம் – அரைத் தேக்கரண்டி
பெருங்காயம் – பட்டாணி அளவு
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – அரைத் தேக்கரண்டி

செய்முறை
அரை கப் உளுத்தம்பருப்பை ஊற வைத்து (தோல் பருப்பு மிக ருசியாக இருக்கும்) கரகர வென்று அரைத்து, தேவையான உப்பு சேர்த்து, மிகச் சிறிய வடைகளாக தட்டிப் பொரித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு மேற்கண்ட பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.
புளியை 2 கப் தண்ணீரில் கலந்து விட்டு காய்கறி, உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்கு வேக வைக்கவும்.
வெந்த காய்களுடன் தயிர் கலவையைக் கலந்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கி வைத்து காராசேவை, பொரித்த வடைகளை கலந்து, நெய் ஊற்றிப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories