புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ மஹாவிஷ்ணு பிரதிஷ்டை!

mahavishnu danvanthiri in pudukottai hanuman temple - 2026

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகா விஷ்ணு பிரதிஷ்டை ஆனது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை  தரிசனம் செய்தார்கள்.

புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதி  பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையில் சார்பில்  ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகா விஷ்ணு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது 

ஆலயத்தின் வளாகத்தில் சிறப்பு ஹோமம் பூஜைகளை சுப்பிரமணி சிவாச்சாரியார், ரவி சிவாச்சாரியார், ஹரி சிவாச்சாரியார்,  திருக்கோகர்ணம்  ஸ்ரீனிவாசன்  சிவாச்சாரியார், கோகர்னேசர் சிவாச்சாரியார் ஆகியோர் செய்தார்கள்.

சிறப்பு பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹுதி  நடைபெற்றது. பின்னர்  பூஜிக்கப்பட்ட கலச நீரினை சிவாச்சாரிகள்  மூன்று முறை ஆலயத்தை சுற்றி வந்து ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகாவிஷ்ணுக்கு  ஊற்றி அபிஷேகம் செய்தார்கள். தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்வில்  மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தெய்வக் குழந்தைகள் என்று சொல்லக்கூடிய  மாற்றுத்திறனாளிகளை, சிறுவர்களை வரவழைத்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு சீருடை பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் புதுக்கோட்டை குழந்தைகள் மூத்த மருத்துவர் ராமதாஸ்,  வழக்கறிஞர் சொக்கலிங்கம் மற்றும் கண்ணன், அருட்செல்வி, மருத்துவர்கள் மதியழகன், இந்திரா காந்தி, பிரதீப், பிரவீன், எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி கழக மூத்த விஞ்ஞானி முனைவர் ராஜ்குமார், நிலவை பழனியப்பன், முருகேசன், அழகேசன், பாலாஜி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் சமூக ஆர்வலர்கள் கவிஞர்கள், கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அனுமன் திருச்சபை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆலயத்தின் ஆன்மீக நெறியாளர் ஆனந்த் தலைமையில் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தார்கள். முன்னதாக ஆலயத்துள் ஸ்ரீ ஆஞ்சநேயர்  சுவாமி மற்றும் வராஹி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது.

– செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories