விநாயகருக்கு மட்டுமல்ல நமக்கும் பிடித்த உப்புக் கொழுக்கட்டை!

kozhukattai - 2026
#image_title

விநாயகர் சதுர்த்தி என்றால் கொழுக்கட்டை தான் நினைவுக்கு வரும். ஆனால் கொழுக்கட்டை நாம் எப்போது வேண்டுமானாலும் தயார் செய்து சாப்பிடலாம். அதை வீட்டில் விநாயகருக்கும் நிவேதனம் செய்து சாப்பிட்டால் அதில் உள்ள சுவையே தனிதான்!

விநாயகருக்கு என்றால் நாம் தேங்காய் கொழுக்கட்டை செய்வோம். அத்தோடு பருப்போடு சேர்ந்த உப்புக் கொழுக்கட்டையும் செய்து நிவேதனம் செய்து உண்போம்.

இதில், சுவையான உப்புக் கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்!

உப்புக் கொழுக்கட்டை செய்யத் தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி
கடலைப்பருப்பு
உளுத்தம் பருப்பு
காய்ந்த மிளகாய் வத்தல்
பெருங்காயம்
தேங்காய்
எண்ணெய்
கறிவேப்பிலை

உப்புக் கொழுக்கட்டை செய்யும் முறை:

கொழுக்கட்டை செய்யத் தேவையான மாவினை முதலில் செய்து கொள்ள வேண்டும்.

மாவு தயாரிக்கும் முறை:

புழுங்கல் அரிசியை 45 நிமிடம் ஊற வைக்கவும், பின்பு அதை கெட்டியான பதமாக அரைத்துக் கொள்ளவும்.

உப்பு உருண்டை செய்யும் முறை:

அரைத்து வைத்திருக்கும் மாவில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்பு தேங்காயைக் கீறி அல்லது துருவி மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

பின்னர், கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு காய்ந்த மிளகாய்வத்தல், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை அதில் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் அரைத்த தேங்காயை சேர்த்து வதக்கவும்.

பின்பு தாளித்த பொருட்களை மாவுடன் சேர்த்துப் பிசைந்து அதை உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து அதில் உருண்டைகளை சில நிமிடங்கள் ஆவி கட்டி எடுக்கவும். அவ்வளவுதான் ஆவியில் வேக வைத்த சுவையான பாரம்பரியமான உப்புக் கொழுக்கட்டை தயார்! இது ஆவியில் வேக வைத்து எடுப்பதால் உடலுக்கும் ரொம்ப நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Topics

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories