சென்னைக்கே குடி வந்துட்டார்… ஸ்ரீரெட்டி!

sree reddy in chennai house - 2026

தமிழ் மற்றும் தெலுகு திரையுலகை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியவர் தெலுகு நடிகை ஸ்ரீரெட்டி, ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ஸ்ரீகாந்த், சந்தீப் கிஷன், லாரன்ஸ் என பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி தமிழ்த் திரையுலகை பரபரப்புக்கு உள்ளாக்கினார். தொடர்ந்து, தனக்கு வாய்ப்பு கொடுத்தால் தன் திறமையை நிரூபிப்பதாகக் கூறி, ராகவா லாரன்ஸுடன் மல்லுக்கு நின்றார்.

இப்படி தமிழ், தெலுகு திரையுலகை பரபரப்புக்கு உள்ளாக்கிய ஸ்ரீரெட்டி, பின்னர் சிறிது நாளாக மிகவும் அடக்கி வாசித்து வருகிறார்.

இந்நிலையில் தாம் முன்னரே சென்னையில்தான் குடியேறுவேன் என்று கூறியபடி தற்போது சென்னைக்கே குடிவந்துவிட்டார். இது குறித்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால் அவர் ஏதோ சொந்த வீடு வாங்கி இங்கே வந்து விட்டது போல் சிலர் கேள்வி கேட்க, இல்லை.. வாடகைக்கு தான் வந்துள்ளேன் என்று பதில்வேறு பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories