பிரார்த்தனை, ஜெபம், விரதம் தியானம், தவம்…!

modi himalayas dhyan - 2026

பிரார்த்தனை, ஜெபம், விரதம் தியானம், தவம் இவற்றிற்கான வேறுபாடுகள் அறியாத பதிவுகளைப் பார்க்கிறேன். இவை எல்லா மதங்களிலும் பின்பற்றப்படுகின்றன

ஒரு சில மணித்துளிகள் வழிபாடு செய்வது பிரார்த்தனை. சிலர் தங்களது தேவைகளை இறைவனிடம் முறையிடுவது பெரும்பாலும் இந்தத் தருணத்தில்தான். பிரார்த்தனைகளுக்குப் பலனுண்டு என்பதை நான் கண்டிருக்கிறேன். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி பிரார்த்தனையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

ஒரே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் இருப்பவர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய ஏதுவாக பிரார்த்தனை கிளப் என்ற பகுதியை வாரம் தோறும் வெளியிட்டு வந்தார்.

வெள்ளிக் கிழமை மாலை குமுதம் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவினர் கூடிப் பிரார்த்திப்போம். எங்கள் பிரார்த்தனை திருக்குறள் வாசிப்பில் தொடங்கும்
ஒருமுறை தனிப்பேச்சில் எப்படி பிரார்த்தனை செய்வது என்பதைப் பற்றி என்னிடம் சொன்னார்.

முதல் சில நிமிடங்கள் நமக்காக;பின் சில நிமிடங்கள் நம்மைச் சுற்றியிருப் போருக்காக(சுற்றம், நட்பு, சகாக்கள்) இறுதி நிமிடங்கள் உலகிற்காக.எல்லோரும் இன்புற்றிருப்பதுவேயல்லாமல் வேறொன்றியேன் பராபரமே என்றோ சர்வஜன சுகினோ பவந்து என்றோ அல்லது எளிமையாக சாந்தி சாந்தி சாந்திஹி என்றோ முடிவது நல்லது

ஜெபம் என்பது ஒரு மந்திரத்தை அதன் அதிர்வலைகளை உருவாக்கும் பொருட்டு இடைவிடாது ஒலித்தல்.சொல்லுக்கு அதிர்வுண்டு என்ற நம்பிக்கையோடு இதைச் செய்ய வேண்டும் மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்ப்ம் என்கிறான் மகாகவி

தியானம் என்பது உள்முகப் பயணம். சிந்தனை, விசாரணை, உரையாடல் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். புற உலகைத் துண்டித்துக் கொண்டு தன்னுள்ளே உரையாடல். இதை நான் செய்வதுண்டு. என் இளம் பருவத்தில் நான் திசைகள் ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது இதைச் செய்யுங்கள் உங்களுக்கு எனர்ஜி கிடைக்கும் என வழிகாட்டியவர் தி.ஜானகிராமன்

யோகம் என்பது உடலைக் கட்டுதல். அதன் வழியே மனதைப் பழக்குதல்
தவம் என்பது ஓற்றை இலக்கைக் குறி வைத்து நம் எனர்ஜி முழுவதையும் எய்தல்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.

– மாலன், மூத்த பத்திரிகையாளர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories