மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!
முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!
அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.
― Advertisement ―
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
More News
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!
இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...
ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!
இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி
Explore more from this Section...
குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: தென்காசி பகுதிகளில் கனமழை!
குற்றாலத்தில் கடும் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டை குற்றாலம் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இன்று மாலை திடீரென மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், குற்றால அருவிக்கு வரும் நீர்பிடிப்புப்...
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மே-18க்கு முன் அறிவிக்கப்படும்: பிரதமர் மோடி!
ஊரடங்கு - 4 என்பது புதிதானது. மே 18 ஆம் தேதிக்குள் அது குறித்து அறிவிக்கப்படும் என்று பேசினார் பிரதமர் நரேந்திர மோதி!
இந்தியாவை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி : பிரதமர் மோடி உரை!
கொரோனா பரவல் பாதிப்பை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு விதித்து அது அடுத்து வரும் மே 17ஆம் தேதி முடியும் நிலையில், இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக உரை நிகழ்த்தினார்.
அறநிலையத்துறை அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 உதவித் தொகை; அரசு அறிவிப்பு!
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகையாக, மேலும் ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவைக்காய் இதுல என்ன எல்லாம் நன்மை இருக்குன்னு தெரியுமா?
உடல்சோர்வுமனிதர்கள் அனைவரும் உழைக்க வேண்டிய சூழல் இருக்கிறது. நமது ரத்தத்தில் இரும்பு சத்து அதிகம் இருந்தால் நம்மால் சுலபத்தில் சோர்வடையாமல் உழைக்க முடியும். கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை...
நச்சுன்னு ஒரு பச்சை பட்டாணி பக்கோடா!
பச்சைப் பட்டாணி போண்டாதேவையானவை: வேகவைத்த பச்சைப் பட்டாணி - 200 கிராம், கேரட் துருவல் ...
ஆரோக்கிய சமையல்: முருங்கைக்கீரை அடை!
முருங்கக்கீரை அடைதேவையானவை: வரகு அரிசி ...
தமிழகத்தில் கேள்விக்குறியாகும் கோயில் பாதுகாப்பு! நெருக்கடியான இந்நேரத்தில் அரசு செய்வது என்ன?
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அறநிலையத்துறைக் கோயில்களில் இரவு நேர பாதுகாப்பு என்பது கொரோனா காலத்தில் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில் 20 புதிய திரைப்படங்கள் ஆகஸ்ட்டில் வெளியாக வாய்ப்பு
20 புதிய திரைப்படங்கள்
இன்று சர்வதேச செவிலியர் தினம்! கொரோனாவுக்காக உழைக்கும் வீரர்களின் நினைவில்!
அவர்கள்ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது. அவர்களது சேவையை மதித்து அவர்களை வாழ்க! வாழ்க! என்று மனதார வாழ்திடுவோம். வளர்க அவர்களின் தொண்டு.
நீண்ட காலம் மக்களுக்கு சேவையாற்ற இறைவன் ஆசிர்வதிக்கட்டும்: பிரதமர் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து!
உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
கரூர் வேப்பங்குடியில் இயற்கை மூலிகை கஷாயம் வழங்கல்!
கரூர் மாவட்டம்,கடவூர் வட்டம், வரவணை கிராமம், வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் "இயற்கை மூலிகை கசாயம் விநியோகம் செய்யப் பட்டது.உலகமே கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில...