February 14, 2025, 10:40 AM
26.3 C
Chennai

பேராசிரியர் தொ.பரமசிவம்: தமிழ் ஆய்வு உலகுக்கு ஓர் இழப்பு!

tho-paramasivam
tho-paramasivam

தமிழறிஞர் தொ. பரமசிவம் உடல் நலம் இல்லாமல்
23.12.2020 நாளன்று பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இறந்தார் என்பது தமிழ் ஆய்வு உலகின் இழப்பு.

அவருக்கு முதல் அமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர், ஆசிரியர் கி. வீரமணி, நடிகர் கமலஹாசன், தோழர் நல்லக்கண்ணு, வை. கோ. சீமான்( மாணவர்) முதலிய பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தியது தமிழுக்கும், தமிழர்களுக்கும் செயத மரியாதையாக் கருதுகிறேன். அத்துடன் திருநெல்வலி மாவட்ட ஆட்சியர், அமைச்சருடம் அரசு மரியாதை செய்த தமிழக அரசுக்கும் என் பாராட்டுக்கள்.

இந்தியா அரசு இந்திய மொழி எழுத்தாளர்களையும் ஆய்வாளர்களையும் வாழும் காலத்தில பராமரிக்க வேண்டும்; காரணம் அவர்கள தான் ஒரு நாட்டின் அறிவுச் சொத்து. அவர்களின் எழுத்துகள் காலம் கடந்தும் பேசப்படும் பண்பாட்டின் சமூக வாழ்வின் அடையாளங்கள்.

பேராசிரியர் தொ. ப காரைக்குடியில் படித்த முன்னாள் மாணவர், இளையான்குடி, தியாகரசர் கல்லூரிகளில் பணியாற்றிய
பின் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத்தலைவாரகப் பணிநிறைவு பெற்றவர்.

அவர் ஓய்வுக்குப்பின்னும் ஓய்வின்றி ஆய்வுகளை இறுதி மூச்சு வரை செய்தவர். தமிழக ஆய்வு. வரலாற்றில் ஆராய்ச்சி இதழ் நடத்தி நாட்டார், பண்பாட்டியல், சமூகவியல் திறனாய்வை வளர்த்த நா. வானமாமலைக்குப் பின் அந்த ஆய்வைத் தொடர்ந்து தமிழின் தொன்மங்களை, பண்பாட்டுக்கூறுகளை ஆராய்ந்தவர்.

எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் எழுத்து என்பது மக்களை மையமிட்டதாக இருக்கும். அதில் அரசு பற்றிய விமர்சனம் எல்லாக் காலத்திலும் இருக்கும். அதைச் அரசு சரியாகப் புரிந்து கொண்டு எழுத்தாளர்களை, ஆய்வாளர்களை வாழும் காலத்தில்
பாதுகாத்து வர வேண்டும்.

நம் தமிழ் மரபில் அதியமான் சாகா வரம் தரும் நெல்லிக்கனியை அதியமான் தான் உண்ணாமல் தமிழ் வளைக்கும் ஓளவையாருக்குத் தான் கொடுத்தான். ஒளைவையாரும் அரசனின் வரிக்கொடுமையை எதிர்த்துப் பாடினார். அதை உணர்ந்த அரசன் வரியை நிறுத்தி விட்டு ஒளவையாரைப் போற்றினான்.

தமிழக அரசு பேராசியர் தொ. பரமசிவம் அவர்களின் ஆய்வுநூல்களை நாட்டுடமையாக்கி அக்குடும்பத்துக்கு
உச்சமான நிதி கொடுத்து கெளரப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் உறவுடன்
பேராசிரியர் பெ. சுபாசு சந்திர போசு
முன்னாள் மாணவர்,
அழகப்பா கல்லூரி
26.12.2020

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories