சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்… ஏன்?

01 Sep30  Translateion day
01 Sep30 Translateion day
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் என்பது மொழி வல்லுநர்களின் பணிக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும். மொழிபெயர்ப்புகள் நாடுகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன். மொழிபெயர்ப்பால் நாடுகளுக்கிடையே உரையாடல் சாத்தியமாகிறது; புரிதல் ஏற்படுகிறது; ஒத்துழைப்பும் வளர்ச்சியில் பங்களிப்பும் ஏற்படுகிறது.

இது உலக அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. இலக்கியம், அறிவியல் படைப்பு, தொழில்நுட்பப் பணி உட்பட, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றுவது அனைவரும் ஒரு விஷயத்தியப் புரிந்துகொள்ள இன்றியமையாதது. இது தகவல் பரிமாற்றத்தின் ஒரு முக்கியமான அங்கம்.

எனவே, 24 மே 2017 அன்று, ஐ.நா பொதுச் சபை தீர்மானம் எண் 71/288 மூலம் செப்டம்பர் 30ஆம் நாளை சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக அறிவித்தது.

ஏன் செப்டம்பர் 30?

செப்டம்பர் 30 மொழிபெயர்ப்பாளர்களின் முன்னோடியும், பைபிளை மொழிபெயர்த்தவருமான செயின்ட் ஜெரோம் அவர்களின் பண்டிகையாகும்.

செயின்ட் ஜெரோம் வடகிழக்கு இத்தாலியைச் சேர்ந்த ஒரு பாதிரியார் ஆவார், அவர் புதிய ஏற்பாட்டின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இருந்து பைபிளின் பெரும்பகுதியை லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கும் முயற்சியால் அறியப்படுகிறார்.

ஜெரோம் 30 செப்டம்பர் 420 இல் பெத்லகேமுக்கு அருகில் இறந்தார். 2005ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், ஐக்கிய நாடுகள் சபை தனது அனைத்து ஊழியர்களையும், நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குதாரர் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களை ஐ.நா. ஜெரோம் மொழிபெயர்ப்பு போட்டியில் பங்கெடுக்கச் சொல்கிறது.

அரபு, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, ரஷியன், ஸ்பானிஷ், மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளில் சிறந்த மொழிபெயர்ப்புகளை வெகுமதி அளிக்கும் ஒரு போட்டியினை நடத்துகிறது.

மேலும் பன்மொழி பேசுவதை கொண்டாடுவதையும் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பல மொழி இராஜதந்திரத்தில் மற்ற மொழி வல்லுனர்களின் முக்கிய பங்கை முன்னிலைப் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories