February 22, 2026, 8:19 AM
26.1 C
Chennai

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்… ஏன்?

01 Sep30  Translateion day
01 Sep30 Translateion day
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் என்பது மொழி வல்லுநர்களின் பணிக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும். மொழிபெயர்ப்புகள் நாடுகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன். மொழிபெயர்ப்பால் நாடுகளுக்கிடையே உரையாடல் சாத்தியமாகிறது; புரிதல் ஏற்படுகிறது; ஒத்துழைப்பும் வளர்ச்சியில் பங்களிப்பும் ஏற்படுகிறது.

இது உலக அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. இலக்கியம், அறிவியல் படைப்பு, தொழில்நுட்பப் பணி உட்பட, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றுவது அனைவரும் ஒரு விஷயத்தியப் புரிந்துகொள்ள இன்றியமையாதது. இது தகவல் பரிமாற்றத்தின் ஒரு முக்கியமான அங்கம்.

எனவே, 24 மே 2017 அன்று, ஐ.நா பொதுச் சபை தீர்மானம் எண் 71/288 மூலம் செப்டம்பர் 30ஆம் நாளை சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக அறிவித்தது.

ஏன் செப்டம்பர் 30?

செப்டம்பர் 30 மொழிபெயர்ப்பாளர்களின் முன்னோடியும், பைபிளை மொழிபெயர்த்தவருமான செயின்ட் ஜெரோம் அவர்களின் பண்டிகையாகும்.

செயின்ட் ஜெரோம் வடகிழக்கு இத்தாலியைச் சேர்ந்த ஒரு பாதிரியார் ஆவார், அவர் புதிய ஏற்பாட்டின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இருந்து பைபிளின் பெரும்பகுதியை லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கும் முயற்சியால் அறியப்படுகிறார்.

ஜெரோம் 30 செப்டம்பர் 420 இல் பெத்லகேமுக்கு அருகில் இறந்தார். 2005ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், ஐக்கிய நாடுகள் சபை தனது அனைத்து ஊழியர்களையும், நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குதாரர் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களை ஐ.நா. ஜெரோம் மொழிபெயர்ப்பு போட்டியில் பங்கெடுக்கச் சொல்கிறது.

அரபு, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, ரஷியன், ஸ்பானிஷ், மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளில் சிறந்த மொழிபெயர்ப்புகளை வெகுமதி அளிக்கும் ஒரு போட்டியினை நடத்துகிறது.

மேலும் பன்மொழி பேசுவதை கொண்டாடுவதையும் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பல மொழி இராஜதந்திரத்தில் மற்ற மொழி வல்லுனர்களின் முக்கிய பங்கை முன்னிலைப் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories