Breaking News
அந்நியர் வைத்த பெயர்களில் ‘அந்நியோன்னியம்’!
நம் தேசத்தை ஆக்கிரமித்து அடக்கியாண்ட வேற்று நாட்டவரனைவரும் நம் நகரங்களின், பட்டணங்களின், கிராமங்களின், திவ்ய தலங்களின்.... பெயர்களையெல்லாம் அவர்களின் மதங்களுக்கு ஏற்ப மாற்றி விட்டார்கள்.
சந்திரனில் ஏலியன் ! மாதிரிகள் சொல்லும் உண்மை !
சந்திரனின் பள்ளத்தாக் பகுதியில், உள்ள நிழல்களில் ஏலியன்கள் பதுங்கியிருக்கலாம் என்று வேற்றுகிரகவாசி ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்களை வைத்து வருகின்றனர்.யுஎப்ஓ நிபுணர் ஸ்காட் வாரிங் சந்திரனில் வேற்றுகிரக வாசிகளின் உறுதியான தொழில்நுட்ப ஆதாரங்களை தயாரித்துள்ளதாக கூறியுள்ளார்....
கோவை கம்பன் பி.ஜி.கருத்திருமன் !
புளிப் பிரச்னை தீர்ந்தது புளிய மரத்தின் உதவியால் “ என்றார். சட்டமன்றத்தில் சிரிப்பலைகள் தொடர கருத்திருமனும் சிரித்தார். இப்போது போல் யாரும் மேசைகளைத் தட்டவில்லை.
’சா’வை வரவேற்கிறோம் கதையாக… மொழிக் கொலை..!
ஓர் எழுத்து கூடுவதால் நமக்கு என்ன பாரம்..? வலுக்கட்டாயமாக அதை ஏன் நாம் புறக்கணிக்க வேண்டும்? கட்டாயம் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற இடத்தில் நாம் பயன்படுத்தலாமே!
தூது சொல்லும் சங்க இலக்கியம்!
சோழ மன்னனுக்கு பிசிராந்தையார் பருந்து மூலம் தூது அனுப்பிய சங்க பாடலும் உண்டு...
சுகப்பிரசவமும் நம் கைவசமே
இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவம் என்பது ஓர் அறிய வகையான விஷயமாகிவிட்டது.
கிராம தன்னார்வல பணியிடத்துக்கு போட்டி இடுவது முதுகலை பட்டதாரிகள்!
கிராம தன்னார்வலர் உத்தியோகத்திற்கு போட்டிபோடும் முதுகலை பட்டதாரிகள் .....!ஊகிக்க இயலாத அளவிற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்....!ஒய் எஸ் ஜெகன்மோகன்ரெட்டியின் ஆந்திரா அரசாங்கம் அறிவித்திருந்த கிராம தன்னார்வலர் பணிகளுக்கு எதிர்பார்த்ததற்கும் மேலாக வரவேற்பு கிடைத்துள்ளது.முதுகலை...
உயிர் கொடுத்து உழைப்பு கொடுத்து தமிழ் வளர்த்தவர்கள்
தமிழை.......வளர்த்தவர்கள்......
~~~~~~~~~~~~~~~~~~~~~~
"ஐயா ,ஐயா"...
வெளியில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டதும் அந்த வீட்டுக்குள் இருந்த முதியவர் வாசலுக்கு வந்தார்.
யாராவது உதவி கேட்டு வந்திருப்பார்கள் என நினைத்தவருக்கு ஆச்சரியம், வந்திருப்பவரை பார்த்தால் பெரிய மனிதராகவும், நல்ல படிப்பாளியாகவும்...
சாகித்ய அகாடமி விருது..! இந்தியில் இருந்ததால் புறக்கணிப்பாரா முகமது யூசுப்?!
மலையாளத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்ததற்காக அவருக்கு விருது வழங்கப் பட்டிருக்கிறது. அவருக்கு தமிழ்ச் சான்றோர்கள், இலக்கியவாதிகள், இதழாளர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
தெலுகு இலக்கிய உலகு: இடைவிடாமல்… எழுதிக் கொண்டே இருக்கிறேன்: டாக்டர் முக்தேவி பாரதி!
தேர்வுக்காக மட்டுமே இலக்கியம் படித்தால் இலக்கிய ரசனையை உணர இயலாது. அது மட்டுமின்றி முற்கால கவிஞர்களைப் பற்றி இன்றைய இளைஞர்கள் ஏதும் அறியாமல் இருக்கிறார்களே என்ற வருத்தமும் இவருக்குண்டு.
ப்ரமர கீதம் எனும் வண்டின் இசை…!
ரஸகான் என்னும் கிருஷ்ண பக்த முஸல்மான் கவி கூறுகிறார்... "எந்த பகவானை, ஆதிசேஷன், சிவன், பிள்ளையார், இந்திரன் முதலான தேவர்கள் எப்பொழுதும் பூஜிக்கிறார் களோ, யாரை ஆதி அந்தம் இல்லை, உருவம் இல்லை...
கிரேசி மோகன் என்ற ‘லிட்டில்’ கிருஷ்ணா !
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பது பழமொழி! கிரேசி மோகனாக வாழ்ந்தவர்... சாக்லேட் கிருஷ்ணாவாக நடித்தவர்... எனது நினைவலைகளில் 'லிட்டில்' கிருஷ்ணாவாகவே என்றும் இருப்பார்.