Breaking News
சிறுகதை: ஒருத்தியின் மகன்
ஒருத்தியின் மகன்- ஜெயஸ்ரீ எம். சாரி-மார்கழி மாதத்தின் இளங்குளிரில் தன் ஃபிளாட்டில் கிடைத்த இடத்தில் அழகான சிக்குக்கோலத்தை போட்டுக் கொண்டிருந்தாள் மீரா. அப்போது பக்கத்துத் தெருவில் உள்ள பெருமாள் கோயிலில்...
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த..! ஓர் இலக்கியச் சுவை!
(ஊடு அறுத்து – இடைவெளி இல்லாமல் செய்து - எங்கும் நிறைந்து - என்று பொருள் கொள்வர்)
ராஜாஜி என்ற இலக்கியவாதி!
ராஜாஜி - மிகச்சிறந்த இலக்கியவாதி - முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் -இராஜாஜி தனது தாய்மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் ஆரம்ப காலத்தில் சேலத்தில் இருந்தபோது சேலம் இலக்கியச் சங்கத்தின்...
அச்சன்கோவிலில் எட்டாம் பூர அன்னக்கொடி உத்ஸவம்!
அடர்ந்த காட்டுப் பகுதியில் அந்த ஒத்தையடி சாலையில் காரில் முன்னே அமர்ந்து கொண்டு முதல் முறையாக அச்சன்கோயில் மலையேற்ற அனுபவத்தை ரசித்தபடி வந்தான்
சிந்துப்பட்டி சீனிவாசப் பெருமாள்; குலதெய்வம் கோயிலில் ஒரு பிரதிக்ஞை!
அடுத்த முறை வருடந்தோறும் மே மாதம் நாம் எல்லோரும் சேர்ந்து நம் கோத்திரக்காரர்கள் சார்பில் இதே பூஜையை தொடர்ந்து செய்வோம் என்று பெருமாள் சந்நிதியில் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டோம்..!
‘பாரதியைப் படித்தால் உயர்வு நிச்சயம்’: பரணி பார்க் சாரணர் மாவட்ட ‘பாரதி-140’ விழாவில் பேச்சு!
‘பாரதியைப் படித்தால் உயர்வு நிச்சயம்’ பரணி பார்க் சாரணர் மாவட்ட ‘பாரதி-140’ விழாவில் பாரதிக்கு புகழாரம்!
பாடலுக்கெல்லாம் சாரதி… அவர்தான் பாரதி!
திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் டிசம்பர் 11 1882 ஆம் ஆண்டு பிறந்தார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். சிறு வயதிலேயே ஆற்றல் மிக்க கவிதைகளால் மக்கள் மனதை வென்றார் ஆகவே தன் 11 ஆம்...
இந்திய இலக்கியத்தில் பாரதியாரின் ஸ்தானம்!
தமிழன் தன் தீவினையால் பாரதியாரை அகாலத்தில் இழந்துவிட்டானெனினும், அவர் தம் ஸ்தானத்தில் தம்மைப் போன்ற சிலரைச் சிருஷ்டித்து விட்டே சென்றார்.
பாரதியும் கடையம் கிராமமும்!
அவர் திருநெல்வேலியைக் கடந்து சென்ற பொழுது அவருடைய சிநேகிதர்கள், ரயில்வே ஸ்டேஷனில் எதிர்கொண்டு அழைத்து, சந்தோஷ ஆரவாரம் செய்ததாகவும் தந்தி
ஏழு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற தாமிரபரணி கேள்வி- பதில் நிகழ்ச்சி!
தாமிபரபரணி என்பது கீழாம்பூர் அவர்களின் புனைப்பெயர்களில் ஒன்று! 75 ஆவது சுதந்திரத் தினத்தை ஒட்டி 75 கேள்விகள் இந்த நிகழ்வில் இடம் பெற்றன. இப்படி ஒரு யோசனை
சங்க இலக்கியங்களில் திருக்கார்த்திகை விழா
இவ்வாறு சங்க இலக்கியங்களில் பெருவிழா என்றும் போற்றப்படுகிறது திருக்கார்த்திகைத் திருவிழா.