இலக்கியம், இலக்கியச் செய்திகள், கவிதை, கதை, கட்டுரைகள்,
விடுபட்ட வாக்காளர் பெயர்கள்! என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?!
பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றார்கள். அதுவும் ஒரு தொகுதியில் குறிப்பாக கோவை, வடசென்னை போன்ற தொகுதிகளில், ஒரு லட்சம் என்று சொல்வதெல்லாம் பெரும் அபாயம்!
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
எங்கள் ராமன்!
ஆத்து மணல்தனில் உருண்டங்கே
அணிலும் செய்ததோர் தொண்டைப்போல்
காத்த டிக்கிற திசையெல்லாம்
காலம் ராமனின் புகழ்பாடும்!
― Advertisement ―
திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!
கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?
More News
2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!
இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.
நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!
நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .
Explore more from this Section...
வீரத்துறவி விவேகாநந்தர்!
எழுமின் விழிமின்மேலும் உழைமின் எனும்வார்த்தை,
முழுமனித வர்க்கத்தின் மூச்சணைய மறையன்றோ !
என்றென்றும் கண்ணதாசன்!
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” - கண்ணதாசன்.
வஞ்சகனை மாய்த்திட்ட வாஞ்சி!
இன்று விடுதலைப் போராட்டத் தியாகி
வீர வாஞ்சிநாதன் நினைவுநாள்.
எது இல்லையோ… அதுவே உண்டு..!
எது இல்லையோ... அதுவே உண்டு..! எப்படி என்றால்... இப்படித்தான்!
பாண்டியன் கீர்த்தி! சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர்!
மெய்யாகவே கீர்த்தி ஓங்கக் கண்ட அவனுக்கு அமைந்த மெய்க் கீர்த்திகள் இன்றும் திருவெள்ளறைக் கோயிலில் பதிக்கப்பட்டு சரித்திரத்தைச் சொல்லி
சிறுகதை: முன் இருக்கை!
இனிமேல் வாழ்க்கை என்னும் பயணத்தில் முன் இருக்கையில் அமர ஒருபோதும் தயங்கக் கூடாது, முன் இருக்கை தரும் அனுபவங்கள் அலாதியானது
நீர்வண்ணன் தாளிணையில் ஓர்மை நிலைத்திருக்க ஓதுவாய்!
திருநீர்மலை பெருமாள் தாயார் சன்னதியில் அடியேன் விண்ணப்பம் அந்தாதிப் படையல் ...
ஆன்மிகக் கவிதைகள்: காத்திடு முருகா! அரோகரா அரோகரா!
ஆறுமுகனின் புகழ் பாடியே இன்புறுவோம் !
கந்தனின் நாமம் ஒன்றே நம் ஆயுள் காப்பீடு!
வள்ளுவமும் வைணவமும்!
திருவள்ளுவரின் திருக்குறள் எனும் அமுதில் சில பருக்கைகளை நாம் பதம் பார்த்தே அவர் உள்ளக்கிடக்கை அறிந்து கொண்டோம்.
கொரோனா தீர்த்திட வா.. வா வேலவா!
வைகாசி விசாகத் திருநாளை ஒட்டி கொரோனா நோய் தீர்க்க வேண்டி முருகப் பெருமானைப் பிரார்த்திக்கும் கவிதை…
அலைமகளும் மலைமகளும் விளையாடிய பந்து விளையாட்டு!
இவை அலைமகளும் மலைமகளும் பந்தார் விரலியாக, பந்தார் விரல் மடவாளாக விளையாடிய பந்து விளையாட்டு.