இலக்கியம்

தெலுங்கில் ஒரு பட்டினத்தார்: யோகி வேமனா!

யோகி வேமனா என்று அன்போடு அழைக்கப்படும் சித்தர் வேமனா தெலுங்கு மொழியின் பட்டினத்தார் எனலாம்.

பாரதி-100: மன்னர் குலத்திடைப் பிறந்தவளை..!

இரணியன்-நரசிம்ம அவதாரம், புத்தர்-யசோதரா என இந்தியாவின் வரலாற்றைச் சேர்த்துப் பாடுகிறார் பாரதியார். இதன்

பாரதி-100: தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி!

நான் வலுக்கட்டாயமாக உன் குகத்திரையை அகற்றினால் என்னைத் தடுப்பவர் யாரேனும் உளரோ? உண்ணக்கூடிய கனியைக் கண்டவன்

சைவ சமயத்தில் மொழிப்போர்: நவ.14ல் நூல் வெளியீடு!

திராவிட இயக்க எழுச்சியின் விளைவாக, சைவ சமயத்தில், தமிழா வடமொழியா என்ற மொழிப்போர் உருவானது. அதன் விளைவாக,

பாரதி 100: கண்ணன் என் காதலி; சுட்டும் விழிச்சுடர்!

உன் விழிகள் இரண்டும் சூரிய சந்திரர்களோ? இருளின் கருமைதான் உன் விழியின் கருமை நிறமோ? நீ கட்டியிருக்கும் கருநீலப்புடவையில்
- 2026

பாரதி-100: கண்ணன் என் காந்தன்!

இந்தப் பாடலில் கண்ணன் என்ற காந்தன் தன் காதலில்க்குப் பல பரிசுப் பொருட்களை அதாவது கையுறைகளைத் தருகிறான்.

பாரதி-100: ஆசை முகம் மறந்து போச்சே..!

பாரதிக்கு முன்னும் பின்னும் இத்தகைய பாடலை நாம் காண இயலவில்லை. பிரிவாற்றாமையில் நாயகி தோழியிடம் புலம்புகிறாள்.

கருப்புக் கண்ணன் கேட்கிறான்!

அசுர குணங்கள் யாவுமே - கண் அசைவில் மாய்ந்து போகுமே

மொழிகளை இணைக்கும் காவிய காமுதி கவிஞர்கள் குழுமம்!

பல மொழிகளை இணைக்கும் ஒரு பாலமாக காவிய காமுதி சர்வதேச பன்மொழி கவிஞர்கள் குழாம் விளங்குகிறது.

பாரதி-100: கண்ணன் என் காதலன் (தூது விடுத்தல்)

என்ன செய்வது பெண்ணாகப் பிறந்து விட்டேன். அதனால் துன்பம் பல இருக்கிறது. அவன் தன்னுடைய குழலை எடுத்து வந்து ஊதினான்

கவிதை: இன்பமாம் தீபாவளி!

நாடு முழுதும் நம்முயிர் - எனும் நல்ல இனிப்பு மனத்தினாள்.
- 2026

Recent articles