மொழிகளை இணைக்கும் காவிய காமுதி கவிஞர்கள் குழுமம்!

kavya kaumudi2
kavya kaumudi2
  • செய்தி தொகுப்பு : ஜெயஸ்ரீ சாரி

கவிதை- மனங்களை இணைக்கும் விந்தை;
கவிதை- புரட்சியை விதைக்கும் விதை,
கவிதை- சொற்களின் அழகான வரிசை – என்பதை நிரூபிக்கும் விதத்தில் ஹைதராபாத்தில் இருந்து இயங்கும் காவிய காமுதி சர்வதேச பன்மொழி கவிஞர்கள் குழாமின் சமீபத்திய மாதாந்திர கவிஞர்களின் சபை விளங்கியது.

பல மொழிகளை இணைக்கும் ஒரு பாலமாக காவிய காமுதி சர்வதேச பன்மொழி கவிஞர்கள் குழாம் விளங்குகிறது.

ஐந்து அமர்வுகளாக சமீபத்தில் நடைபெற்ற மூன்று நாள் கவிஞர்கள் சபையில் கவிஞர்களின் கற்பனைத்திறன், புலமை என கருத்துக் களமாய் அமைந்திருந்தது.

காவிய காமுதி குழுவின் தலைவரான டாக்டர் குமுத் பாலா அவர்கள் குறிப்பிடும்போது “காவிய காமுதி குழுவானது நம் நாட்டு மற்றும் வெளிநாட்டு கவிஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு அருமையான மேடையாய் உள்ளது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட மொழிகளை இணைக்கும் ஒரு பாலமாக காவிய காமுதி விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் காவிய காமுதி குழு கவிஞர்கள் சபையை ஏற்பாடு செய்கின்றது.

குழந்தை கவிஞர்கள் முதல் உலகப் புகழ்பெற்ற பல விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட கவிஞர்கள் வரை தங்கள் கவிதைகளை வாசித்து ஆர்வமுடன் இதில் கலந்து கொள்கின்றனர். தங்கள் தாய்மொழியில் கவிதைகளை வாசிக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் புரிவதற்காக தங்கள் கவிதைகளின் சாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறுவர். சிலரோ தங்கள் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பையே வாசிப்பார்கள். சமீபத்திய கவிஞர்கள் சபையில் 150க்கும் மேலான கவிஞர்கள் பங்கேற்றதனால் ஐந்து பாகங்களாக மூன்று நாட்கள் ஜீம் காணொளி மூலம் நடைபெற்றது,” என்றார்.

kavya kaumudi1
kavya kaumudi1

சமீபத்தில் நடைபெற்ற காவிய காமுதி கவிஞர்கள் சபையானது எஸ்.பி. மகாலிங்கேஸ்வரர், செயலாளர், கேந்திரிய சாகித்ய அகாடமி, பெங்களூர், அவர்களின் உரையுடன் தொடங்கப்பட்டது. அவர் தன்னுடைய உரையில் இந்தியையும் பிற மொழிகளுடன் சேர்த்து ஜனரஞ்சமாக செய்தல் நலம் என்றும், நவீன யுகத்தில் மொழிபெயர்ப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார். காவிய காமுதி குழுமத்தின் தலைமை ஆலோசகர் ‘டக்லைன் கிங்’ Alapati கலந்துக் கொண்டு சிறப்பித்தார். டாக்டர். மனோஜ் கிஷோர் நாயக், இங்க்ட்யூ பப்ளிகேஷன்ஸ், ஒடிசா, இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க பெரிதும் உதவினார்.

kavya kaumudi3
kavya kaumudi3 – Dr Kumud Bala

ஐந்து பாகங்களாக நடத்தப்பட்ட கவிஞர்கள் கூட்டத்தில் அனுஜ் மோகன் பிரதான் ஒடிசா, ஷீனா கைமல்- கேரளா, லோபாமுத்ரா மிஷ்ரா- ஒடிசா, புரொஃபசர் ஷீனா கான் சரோஷ் – தில்லி, பாஸ்கர் ஜா- மும்பை, நீலம் சக்ஸேனா- புனே, டாக்டர் ரூபாலி சிர்கர் கௌர்- மீரட், சீமா ஜைன்- ஜலந்தர், சபிதா சாஹு- ஒடிசா, அக்னிவேஷ் மஹாபாத்ரா – ஒடிசா, மஹீஆ சென்- ஹைதராபாத், கர்னல் ப்ரதீப் குமார் – திருவனந்தபுரம், புரொஃபசர் ஏஞ்சலோ ரிஜ்ஜி – ட்யூனிஷியா, பத்மாவதி – யு எஸ் ஏ மற்றும் டாக்டர் சோனியா பத்ரா ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகவும் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

kavya kaumudi4
kavya kaumudi4

இந்த சபையில் ஆங்கிலம், ஹிந்தி, உருது, தமிழ், மலாய், மலையாளம், தெலுங்கு, ஃபிலிபினோ, ராஜஸ்தானி, அஸ்ஸாமி, ஒடியா, இத்தாலியன், சமஸ்கிருதம், நேபாளி, போடோ மொழிகளில் கவிதைகள் வாசிக்கப்பட்டது.

இந்த கவிஞர்கள் சபையில் பங்கு பெறுவோருக்கு ஒரு கற்கும் மேடையாக காவிய காமுதி குழுமம் இருக்கின்றது என்பது மிகையாகாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories