சைவ சமயத்தில் மொழிப்போர்: நவ.14ல் நூல் வெளியீடு!

thiruvavaduthurai atheenam
bookthiruvavaduthurai atheenam

சைவ சமயத்தில் மொழிப்போர் – நூல் வெளியீட்டு விழா

சங்கரன்கோவில்: சைவ சமயத்தில் மொழிப்போர் என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா, வரும் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவிலில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் நடக்க உள்ளது.

திராவிட இயக்க எழுச்சியின் விளைவாக, சைவ சமயத்தில், தமிழா வடமொழியா என்ற மொழிப்போர் உருவானது. அதன் விளைவாக, தமிழர்ச்சனை இயக்கம் தோன்றியது. அந்த இயக்கம், அதன் அரசியல் பின்னணி குறித்து, சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை எழுதிய சில நூல்களும் கட்டுரைகளும், ‘சைவ சமயத்தில் மொழிப்போர்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் வெளியீட்டு விழா, வரும் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவிலில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் நடைபெற உள்ளது.

இதில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசார்ய சுவாமிகள் தலைமை தாங்கி, நூலின் முதற்படியை வெளியிடுகிறார்.

சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபையின் தலைவர் சுப்பிரமணியன், திருநெல்வேலி தெற்கு மடத்து அதிபர் சிவஸ்ரீ கணபதி சுப்பிரமணிய சிவாச்சார்யார், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாலயாவின் ஆசிரியர் சிவஸ்ரீ க. கார்த்திகேய சிவாச்சார்யார் ஆகியோர் நூலின் முதற்படியைப் பெறுகின்றனர். நுாலின் தொகுப்பாசிரியரும் ஊடகவியலாளருமான சொக்கலிங்கம் ஏற்புரை வழங்குகிறார்.

நூல் வெளியீட்டு விழா

‘சைவ சமயத்தில் மொழிப்போர்’
(சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளையின் சில நூல்களும் கட்டுரைகளும் – 50ஆவது நினைவு ஆண்டு வெளியீடு)

நாள்: 14 – 11 – 21, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 6 மணி
இடம்: திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடம், மேலரத வீதி, சங்கரன்கோவில்

நூல் வெளியிடுவோர்: ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசார்ய சுவாமிகள், செங்கோல் ஆதீனம், பெருங்குளம்

சைவப் பெருமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டுகிறோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories