சைவ சமயத்தில் மொழிப்போர்: நவ.14ல் நூல் வெளியீடு!

thiruvavaduthurai atheenam
bookthiruvavaduthurai atheenam

சைவ சமயத்தில் மொழிப்போர் – நூல் வெளியீட்டு விழா

சங்கரன்கோவில்: சைவ சமயத்தில் மொழிப்போர் என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா, வரும் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவிலில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் நடக்க உள்ளது.

திராவிட இயக்க எழுச்சியின் விளைவாக, சைவ சமயத்தில், தமிழா வடமொழியா என்ற மொழிப்போர் உருவானது. அதன் விளைவாக, தமிழர்ச்சனை இயக்கம் தோன்றியது. அந்த இயக்கம், அதன் அரசியல் பின்னணி குறித்து, சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை எழுதிய சில நூல்களும் கட்டுரைகளும், ‘சைவ சமயத்தில் மொழிப்போர்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் வெளியீட்டு விழா, வரும் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவிலில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் நடைபெற உள்ளது.

இதில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசார்ய சுவாமிகள் தலைமை தாங்கி, நூலின் முதற்படியை வெளியிடுகிறார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபையின் தலைவர் சுப்பிரமணியன், திருநெல்வேலி தெற்கு மடத்து அதிபர் சிவஸ்ரீ கணபதி சுப்பிரமணிய சிவாச்சார்யார், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாலயாவின் ஆசிரியர் சிவஸ்ரீ க. கார்த்திகேய சிவாச்சார்யார் ஆகியோர் நூலின் முதற்படியைப் பெறுகின்றனர். நுாலின் தொகுப்பாசிரியரும் ஊடகவியலாளருமான சொக்கலிங்கம் ஏற்புரை வழங்குகிறார்.

நூல் வெளியீட்டு விழா

‘சைவ சமயத்தில் மொழிப்போர்’
(சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளையின் சில நூல்களும் கட்டுரைகளும் – 50ஆவது நினைவு ஆண்டு வெளியீடு)

நாள்: 14 – 11 – 21, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 6 மணி
இடம்: திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடம், மேலரத வீதி, சங்கரன்கோவில்

நூல் வெளியிடுவோர்: ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசார்ய சுவாமிகள், செங்கோல் ஆதீனம், பெருங்குளம்

சைவப் பெருமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டுகிறோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories