May 18, 2025, 6:45 PM
32.4 C
Chennai

சைவ சமயத்தில் மொழிப்போர்: நவ.14ல் நூல் வெளியீடு!

thiruvavaduthurai atheenam
bookthiruvavaduthurai atheenam

சைவ சமயத்தில் மொழிப்போர் – நூல் வெளியீட்டு விழா

சங்கரன்கோவில்: சைவ சமயத்தில் மொழிப்போர் என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா, வரும் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவிலில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் நடக்க உள்ளது.

திராவிட இயக்க எழுச்சியின் விளைவாக, சைவ சமயத்தில், தமிழா வடமொழியா என்ற மொழிப்போர் உருவானது. அதன் விளைவாக, தமிழர்ச்சனை இயக்கம் தோன்றியது. அந்த இயக்கம், அதன் அரசியல் பின்னணி குறித்து, சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை எழுதிய சில நூல்களும் கட்டுரைகளும், ‘சைவ சமயத்தில் மொழிப்போர்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் வெளியீட்டு விழா, வரும் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவிலில் உள்ள திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் நடைபெற உள்ளது.

இதில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசார்ய சுவாமிகள் தலைமை தாங்கி, நூலின் முதற்படியை வெளியிடுகிறார்.

ALSO READ:  மதுரை மண்டலத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம்! இதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபையின் தலைவர் சுப்பிரமணியன், திருநெல்வேலி தெற்கு மடத்து அதிபர் சிவஸ்ரீ கணபதி சுப்பிரமணிய சிவாச்சார்யார், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்யாலயாவின் ஆசிரியர் சிவஸ்ரீ க. கார்த்திகேய சிவாச்சார்யார் ஆகியோர் நூலின் முதற்படியைப் பெறுகின்றனர். நுாலின் தொகுப்பாசிரியரும் ஊடகவியலாளருமான சொக்கலிங்கம் ஏற்புரை வழங்குகிறார்.

நூல் வெளியீட்டு விழா

‘சைவ சமயத்தில் மொழிப்போர்’
(சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளையின் சில நூல்களும் கட்டுரைகளும் – 50ஆவது நினைவு ஆண்டு வெளியீடு)

நாள்: 14 – 11 – 21, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 6 மணி
இடம்: திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடம், மேலரத வீதி, சங்கரன்கோவில்

நூல் வெளியிடுவோர்: ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசார்ய சுவாமிகள், செங்கோல் ஆதீனம், பெருங்குளம்

சைவப் பெருமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டுகிறோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர் சேர்க்கை – விவரம்!

நேர்முகத்தேர்வு விவரங்களுக்கு கீழ்க்காணும் ~link 🔗~ஐ அழுத்தவும்

பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

வெளிவராத ரகசியங்கள்! என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?

மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

மாமன் பட வெளியீடு; மதுரையில் சூரியின் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற

Topics

பஞ்சாங்கம் மே 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர் சேர்க்கை – விவரம்!

நேர்முகத்தேர்வு விவரங்களுக்கு கீழ்க்காணும் ~link 🔗~ஐ அழுத்தவும்

பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

வெளிவராத ரகசியங்கள்! என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?

மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

மாமன் பட வெளியீடு; மதுரையில் சூரியின் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற

பஹல்காம்: இந்தியாவைப் பெருமைப் படுத்தும் மோடி!

பல இந்தியர்கள் தமது நலன் அறியாத அப்பாவிகளாக இருந்தாலும், பல சமயங்களில் சரியான வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடத் தெரியாமல் இருந்தாலும், அவர்களின் பூர்வ ஜென்ம பலன் மோடி காலத்தில் வேலை செய்கிறதோ?

‘சிங்காரவேலனே தேவா’ மூலம் நினைவில் நிற்கும் பாடலாசிரியர்!

திரைப்படப் பாடலாசிரியர் கு. மா. பாலசுப்பிரமணியம் (மே 13, 1920 – நவம்பர் 4, 1994)

Entertainment News

Popular Categories