திருக்குறள் ஓர் இந்து ஆன்மிக நூலே..! அதனால்… ஆலயங்களில் ஓத திமுக., அரசு கட்டளை!
அன்றைய திமுக., சார்பில் திருவள்ளுவருக்கு பூணூல் மறைத்து, வெள்ளுடை தரித்து, வெண்ணீறு அழித்து போடப்பட்ட உருவப் படம், தவறானது,
மாமனும் மைத்துனனும்!
மாமனும் மாட்டுக்கோன் மைத்துனனும் மாட்டுக்கோன்
மாமனும் ஆட்டுக்கோன் மைத்துனனும் ஆட்டுக்கோன்
பொழுதெல்லாம் அலைகிறான் மாயக் கண்ணன்!
வெண்ணைக்குப் பொழுதெல்லாம்
அலைகிறான் அலைகிறான்
மாயக் கண்ணன் .
சிறுகதை:- “தாய் மண்ணே! வணக்கம்!”
'த்ர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ' என்பதே நம் பண்பாடாக உள்ளது. நம் நாட்டை நினைக்க ரொம்ப பெருமையா இருக்குடா!" கண்களை துடைத்துக் கொண்டேன்.
பிறந்த மாயா ! பாரதம் பொருதமாயா!!
இவ்வாறு அவதரித்த கண்ணனை, நம்மாழ்வார் “பிறந்த மாயா! பாரதம் பொருத மாயா! என்று அழைக்கிறார்.
இஸ்ரோவால்… இன்னும் சாதனைகள் பல உண்டு! ஊக்கப் படுத்தினால்… ஆக்கம் பல உண்டு!
எனவே இஸ்ரோவுக்கும் விஞ்ஞானிகளுக்கும் நம் ஊக்கப் படுத்தலும் வாழ்த்துகளும் எப்போதும் உண்டு! #ISRO #GSLVF10 #GSLV
கலைமகள் – 90 ஆவது ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு!
உ.வே.சா, கி.வா.ஜ. தமிழறிஞர்கள் வழியில் கடந்த இருபத்தைந்து வருடங்களாகக் கலைமகளைத் தன் குணம், மணம், நிறம் மாறாமல் நடத்தி வரும் கீழாம்பூர்
நேர்மறையின் எதிர்ப் பதம்!
நம் அன்பு, நம்பிக்கை, விடாமுயற்சி, ஊக்குவித்தல் என்னும் நேர்மறைப் பண்புகளினால்
ஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்!
திருமால் குடிகொண்டிருக்கும் திருத்தலங்களை திவ்யமான தமிழ் வார்த்தைகளினால் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.
வீரவாஞ்சி சொன்ன அந்த இறுதி வார்த்தை!
பிள்ளைவாள்! உலகில் பிறப்பதும் இறப்பதும் அவரவர்களுடைய கர்ம வினை. இதைப் பற்றி கவலைப்படவே கூடாது! நம் சுதேச முயற்சி எப்படி இருக்கிறது?
தற்பெருமை பேசாதவர்; நனி நாகரீகர் அப்துல் கலாம்!
எடுத்துக்காட்டானவர் அப்துல்கலாம் என்று தேவகோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி