ஓடமும் பாடமும்! ஒரு படகோட்டியிடம் இன்னொரு படகோட்டி கூலி வாங்குவானா?
ஓடமும் பாடமும் - எழுதியவர் ஆன்மிக எழுத்தாளர் ஜே.கே.சிவன் (J.K. SIVAN)இன்று அமெரிக்காவில் உள்ள ஒரு நண்பருக்கு ஆங்கிலத்தில் இந்த கதையை எழுதும்போது, மற்றவர்களுக்கும் பயன் படட்டுமே என்று சிறிய தமிழ்க்...
மாணவர் கம்பர் விழா, சென்னை (நேரலை)
எட்டாம் ஆண்டு... மாணவர் கம்பர் விழா - சென்னைநிகழ்ச்சி நிரல் |அழைப்பிதழ்https://youtu.be/E23TGRt2jOQhttps://youtu.be/IuM74U6OKJwhttps://youtu.be/BkprlYIMgYMhttps://www.youtube.com/watch?v=HVs2nilUDW4https://www.youtube.com/watch?v=PTDgHkM3V1shttps://www.youtube.com/watch?v=icZ4HRa3rAUhttps://www.youtube.com/watch?v=NceQi201kYU
புத்தகம் அறிமுகம்: சுவாமி அம்பேத்கர்!
சுவாமி அம்பேத்கர் - விலை ரூ 100/-எழுதியவர் : பி.ஆர். மகாதேவன்வெளியீடு: சிஜி பதிப்பகம், சென்னைதமிழ் இந்து.காமில் வெளியான படைப்புகள். சுவாமி அம்பேத்கர் அரசியல்வாதியாக இருந்து இந்திய அரசியல் சாசனம் வகுத்த...
நம் தினசரி தளத்தில் தொடராக வந்த தொகுப்பு நூல்! – புத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..?
தமிழர்கள் இந்துக்களா..? எழுதியவர்: B.R.மகாதேவன் விலை ரூ 100/-வெளியீடு சிஜி பதிப்பகம்சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும்.• இந்து...
இனிமை சேர்த்த இன்பாவின் நூல் வெளியீடு!
கவிஞர் இன்பா எழுதி இன்று வெளியீடு கண்ட 4 நூல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம் ! ஹைகூ கவிதை, அன்றாடக் கவிதை, கவியரங்கக் கவிதை, சிறுகதைகள் என பல்சுவை! அவற்றின் சிறப்பைப் பாராட்டியவர்கள்...
இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா..! மனசை உருக்கிய பெண்மணியின் பேச்சு..!
இந்து நன்மார்க்க நற்செய்தித் திருவிழா.. நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடந்தது..!காஞ்சிக்கு அருகில் தேவரியம்பாக்கத்திற்கு உட்பட்ட மதுரா லிங்கா புரத்தில் மக்களின் ஆரவாரத்துடனும் ஆநந்தத்துடனும் எங்களின் ஸத்ஸங்கம் நடைபெற்றது..ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி காஞ்சீ அழகிய...
இரண்டு கோவில்கள்… பின்னு செஞ்சடை – கி.வா.ஜ.,!
எந்தை இவன்என்று இரவி முதலா இறைஞ்சுவார்சிந்தை யுள்ளே கோயிலாகத் திகழ்வானைமந்தி ஏறி இனமா மலர்கள் பல கொண்டுமுந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.இந்தப் பாடலில் கவி, சூரியன் இறைவனை மனதில் வைத்து இறைஞ்சுவதையும்,...
“ஞானகுரு பாரதிசொல் மாறாதே”
நல்லோரை வாயாரப் பாராட்டு - நாடுநலம்பெறவே உழைப்போரைச் சீராட்டுபொல்லாரைப் பொய்யாரைக் கூடாதே - அவரைப்புகழ்வோரின் பக்கமும்நீ போகாதே.தேசத்தின் ஆற்றுமணல் அள்ளாதே - அத்திருடர்கள் உதவியைநீ நாடாதேகாசுக்காய் மானத்தைத் தள்ளாதே - உயர்காரியத்தில் பின்வாங்கிப்...
சமயங்களை அணைத்துச் செல்லும் அனைத்து சமய மன்றம்!
IRO என்ற அனைத்துச் சமய மன்றம் என்கிற சொற்தொடர், நம் சிங்கப்பூர் மண்ணின் அடி நாதச் சொற்கள்! பல சமயங்களின் ஒற்றுமையையும், அமைதியையும் மக்களுக்கு உணர்த்தும் தலையாய பணியில் கடந்த...
மாதங்களில் நான் மார்கழி!
தமிழ் மாதங்கள் 12இல் ஆடியிலிருந்து மார்கழி வரை தட்சிணாயணம் என்றும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் என்றும் அழைக்கப்படுகிறது. உத்திராயண காலத்தில் தை பொங்கல், மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது.விஞ்ஞான...
திருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டு… பழைமை நினைவலைகள்!
எட்டையபுரம் பாரதி விழா முடிந்தவுடன் திருநெல்வேலி சென்ற போது ஜங்சன் பஸ் ஸ்டாண்டு கண்ணில் பட்டது; திருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டை இடித்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புது பேருந்து நிலையம்...
பாரத நாடு எப்படி இருக்க வேண்டும்? பாரதி காட்டிய வழி!
பாரத நாடு எப்படி இருக்க வேண்டும்!எப்படி இருந்தால் பாரதம் உலகை வழிநடத்தும் சக்தியாக மாறும் என்று நமக்கு வழிகாட்டியவர் சுப்ரமண்ய பாரதி!பாரதி காட்டிய வழி இன்றைக்கும் எப்படிப் பொருந்துகிறது?பாரதியை ஆராதிக்கும் நாம்...