இலக்கியம்

நாளை முதல் பாரதி திருவிழா! கலைக் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் ஆளுநர்!

வானவில் பண்பாட்டு மையம் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டில், பாரதி திருவிழாவை தேசபக்திப் பெருவிழாவாக கொண்டாடுகிறது.  இநத ஆண்டில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, வானவில் பண்பாட்டு மையத்துடன் இணைந்திருக்கிறது.நாளை (டிச.8)...

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்… தன்னைப் பற்றி…!

விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர் சொந்த ஊர். அப்பா சண்முகம் கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி.  புத்தகங்கள் படிப்பதில் தீவிர விருப்பம் கொண்டவர்.  அண்ணன் டாக்டர் வெங்கடாசலம், அடுத்தது நான், அதன் பின்னே தங்கைகள்...

கரிசக்காடும் தின்னவேலியும்..! சாகித்ய அகாடமி விருதுகள்!

ரா.பி.சேதுபிள்ளையில் தொடங்கி ஆ.சீனிவாசராகவன், பி. ஸ்ரீ ஆச்சார்யா, தொ. மு. சிதம்பர ரகுநாதன், கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், தி.க.சிவசங்கரன், தோப்பில் முகம்மதுமீரான், பூமணி, சு. சமுத்திரம், ஜோ டி குருஸ்,...

சிவபிரதோஷம் ” சிவ குடும்பம் “

கணபதி சொல்லும் கேட்பான் - சிவ கணங்களுக்குப் பொருளு மாவான் - தன் தளபதி நந்தி போற்றும் - இசைத் தாளத்தில் தன்னைத் தோற்பான் .கந்தனைக் குருவாய் ஏற்றான் - ஒங் காரத்தின் பொருளைக் கேட்டான் - தனை நிந்தனை...

பேஸ்புக்… நாலு வகைப்படும் நல் மேய்ப்பர்கள்…!

சுக பிரம்மத்தைப் போல் கதை சொன்னவர்கள் இல்லை. பரீட்சித்தைப் போல் கதை கேட்டவர்கள் இல்லை. ...போல் பேஸ்புக்கில் மாய்ந்து மாய்ந்து கருத்திடுபவர்கள் இல்லை ...போல் பேஸ்புக்கில் மேய்ந்து நேரம் போக்குபவரும் இல்லை! பேஸ்புக் மேய்வாளர்கள் 4 வகைப் படுவார்கள்.முதலாமவர்,...

தமிழ் கலைக்களஞ்சியம் என்ற அரிய அருட்கொடை

அகிலத்தில் உள்ள அனைத்து செய்திகளையும் திரட்டி பொருள்வாரியாக, தலைப்புவாரியாக அகர வரிசையில் 10 தொகுதிகளாக தமிழ் கலைக்களஞ்சியம் 20 ஆண்டு உழைப்பில் கடைசி தொகுதி 1968இல் வெளியிடப்பட்டது. இந்த அரிய உழைப்பில் தமிழ்த்தாய்...
- 2026

கல்விச்சாலையா கலவிச்சாக்கடையா? தமிழ் இலக்கியப் படுகொலை செய்யும் திருச்சி ஜோசப் கல்லூரி நிர்வாகத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை தேவை!

தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் ஆரோக்கியமான சூழல், கல்விச் சூழல் வரவேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திருச்சி தூய வளனார் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய...

கார்த்திகை மாத ஒளிவெள்ளம்

கார்த்திகை மாத ஒளி வெள்ளம் | கவிதை: மீ.விசுவநாதன்தீர்த்தனை எண்ணி வழிபடவே - மனத் தீவினில் தீயின் புதுவண்ணம் கார்த்திகை மாத ஒளிவெள்ளம் - நம் கவலைகள் போக்கும் அதுதிண்ணம்மாமலை அண்ணல் சிவனுருவை - விண் மண்ணிலே காட்டும் மலைநெருப்பு ஆவலைத்...

கஜாவினால் கசங்கின இதயங்கள்…

அசுரக் காற்றொன்று ராட்சச கரம் கொண்டு அப்பாவி நிலங்களை சூறையாடியதுநடுநிசி என்றும் பாராது புகுந்து உயிரையும் உடைமையையும் பிடுங்கி வாரிச்சுருட்டியபடி வீதிக்கு வந்து ஊளையிட்டுச் சென்றதுஅய்யகோஎம்மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்தபடி அலறினர் துடித்தனர்தோராயமாய் அரசு குறித்து வைத்திருந்த சேத மதிப்பீட்டையும் தாண்டி நீண்டது பாதிப்புநகரமோ கிராமமோ இருளை...

பரசுராமன் கதை சிங்கப்பூருக்குப் பெருமை!

கோபதாபக்கார யோகமுனி பரசுராமன் கதை, மகாபாரத உப கதைகளில் வலிமையானது.தனக்கென தனி அவதாரம் கண்டவன் பரம வீரன் பரசுராமன். அவன் சீரிய முனிவனா, சீறிப் பாயும் சிங்கமா? கடமைக் கண்ணனா? ..... பெற்றோர்க்குப்...

தனித் தமிழ்க் காவலர் இலக்குவனார் (பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை)

தமிழ்க்கடல் மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கப் பாதையில் நடைபோட்டு எண்ணம், சொல், செயல், படைப்பு, பணிகள் களப்பணி மூலம் தமிழ்க்காப்பில் சிறந்திருந்த தனித்தமிழ்க் காவலர் பேரா.முனைவர் சி.இலக்குவனார் வழியில் நாமும் பிற சொற் கலப்பினை அகற்றித் தமிழ் வளர்ப்போம்!

பாரதியைப் படம் பிடித்த அன்பர்… கவிமாமணி தேவநாராயணன்!

அவர் குரலில் இந்தப் பாடலைக் கேளுங்கள்.... உருக்கமான அழகு ரசனைக் கவிதை. நமக்கு முன்னோடி பாரதி. எப்படியொரு ரசனை இருந்தால் இந்தக் கவிதை முளைத்திருக்கும்..!
- 2026

Recent articles